ஸ்ரீ பிள்ளையவர்களின் முகம் தேஜஸ் கீஜஸ் என்ற தொந்தரவெல்லாம் பெறாவிட்டாலும் அவர் ஒரு சித்தாந்தி. பற்றுவரவு கணக்கு அவருக்கு வாழ்க்கையின் இரகசியங்களை எடுத்துக் காண்பித்து, புகையூடு தெரியும் விளக்கைப்...
தங்கி வளரு மணைமேற் கவின்மின்னைச் சாரினிமாமங்கை திகழும் புயராம சாமி வரோதயனேஇது கலித்துறைப் பாடல் ஆகும். முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியிலும் மூன்றாம் அடியிலும் 21 எழுத்துக்களும் நான்காம்...
ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது; அவ்வுண்மை இதுதான்: “ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு நிகரா ...
“எங்கே பறந்தாலும் - பறவைகள் பழையபடி பழகிய - தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்.”அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கி ...
ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...
கடவுள் நம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மகிமைப்படுத்துவான். நாம் மரியாதையை தேடக் கூடாது. கடவுளுக்கு நாம் நெருங்கியவர்களாக இருந்தால் நமக்கு அங ...
ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந் ...
ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் ஒரு பங்களாவில் சதித்திட்டத்தவர் கூடுகிறார்கள் என்பதை அறிந்த தேனீ அந்தக் கூட்டத்தில் நடப்பதை அறிய முயன்றான். ஒரு ஈ காக்கைகூ ...
அவன் நண்பர்கள் மூவரும் இளவரசியை மேலே இழுத்தனர். கடைசியாக, மாயசீலன் மட்டும் குழியின் அடியில் இருந்தான்.அப்பொழுது நண்பர்களின் மனம் பேதலித்தது. உயிர் நண் ...
தானறிந்த கங்கா வளர்ந்துவிட்டிருக்கிறாள். தான் அதனைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு மெல்லத் தலை தூக்கியது ரகுவிடம். ஆனால் இனி வருந்திப் பயனி ...
அழகாய் இருக்கிறாள். நல்ல பெண்ணாய் இருக்கிறாள். நீ இனி தாமதிக்காதே. அவளை மாதிரி ஒரு நல்ல பெண் உனக்கு கிடைக்காது. சீக்கிரமே அவளைக் கல்யாணம் செய்து கொண்டு செ ...
உங்கள் வீட்டில் இருந்தே உங்களால் இயலும் நேரங்களில் பணியாற்றலாம். பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்.பக்க வடிவமைப்பாளர்கள் மைக்ரோசாஃப்ட் வேர்டில் சிறந்த முறையில் பணியாற்றத் தெரிந்திருந்தால் போதுமானது.
ஒரு மகானை புரிந்து கொள்ளவேண்டுமென்றால், வெறும் கேள்வி மட்டும் கேட்பதைத் தவிர்த்து, மகான் கூடவேயிருந்து அவரது வாழும்முறையை கவனித்து உண்மையாக அவரை புரிந்து கொண்டால் பின் தெரிந்து கொள்ள ஒன்றுமே இ...