[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

'மாமா, நீங்க பெருநாளக்கி புது டிரஸ் எடுக்கலியா? எங்களுக்கெல்லாம் வாப்பா ரெண்டு ரெண்டு ஸெட் எடுத்துக் குடுத்தாங்க' என்று ஒரு வாண்டு சொன்னதற்கு, 'ஒங்களுக் கெல்லாம் வாப்பா இருக்காக. எனக்கு டிரஸ்...

ஸ்பெஷல்ஸ்

ஒரு கருணை நிறைந்த பார்வையானது, பார்க்கும் எல்லோரையும் வசியப் படுத்தும் திறன் வாய்ந்தது

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

நபர்: என்ன இது! பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா?!பிச்சைக்காரன்: வீட்டிலே போய்க் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மாதான் சொன்னாங்க!

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • எல்லா உயிரினங்களும் அபாயத்தை வெளிப்படுத்தும் எச்சரிக்கை ஒலிகளைக் கொண்டுள்ளன ...

  • அணு சூடுபடுத்தப்படும் போது அல்லது மிகுந்த ஒளியைப் பெறும் போது கூடுதல் ஆற்றல் சேர்க்கப்பட்டால், எலெக்ட்ரான் கூடுதல் ஆற்றலைப் பெற்று மற்றொரு சுற்றுப் பா ...

  • சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளவும், தன்மீது உள்ள அவநம்பிக்கையை நீக்கிக் கொள்ளவும், தைரியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் ந ...

  • கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன் ...

  • சோலைமலை மகாராஜாவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கே ...

  • ”எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நம் தேசத்தையும் ஜனங்களையும் அந்நியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகிவிடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர் ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • அன்பெனப்படுவது யாதெனக் கேட்டேன், அதற்கு அளித்துப் பார் என இறைவன் சொன்னான் ...

  • பகவானுடைய அருளும் துணையும் இருந்தால் மட்டுமே ஒருவன் ஆன்ம சாதனையில் முன்னேற்றம் காணலாம். ...

  • ஏற்றத் தாழ்வுகள் என்பது மனிதர்களால் உருவாக்கப்படுகிற விஷயங்கள். உலகத்திலுள்ள எல்லோரும் ஒரே பரமாத்ம சாகரத்தின் பல்வேறு அலைகள். ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்க ...

  • உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் ...

  • குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...

  • நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...

  • நமது வேலை-கடமை எல்லாம் படிப்பதும் ஆடிப் பாடி ஆனந்தம் கொள்ளுவதும்தான் என்று நினைத்தேன். அவர் நம்மை காந்தி-நேரு நிலைக்கு உயர்த்தி விட்டார்; திலகர்-பாரதியார் ...

  • ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக ...

  • “சபாஷ்” என்றது ஆசிரியர் முயல். “பார்த்தீர்களா, பயல்களே! இல்லை, முயல்களே! உடல் ஊனமுற்றவன் ஆயினும், முருகேஷ் எத்தனை அழகாக எழுதக் கற்றுக் கொண்டுவ ...

  • ஒருநாள் அவர் மரத்தடியில் அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்திருந்தபோது திடும் என்று அவர் தலை மீது உலர்ந்த சருகுகள் வந்து விழுந்தன. ...

  • அப்படியானால் நீங்கள் பாதாள அறையையும் பார்த்து விட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்" என்ற இளைய பிக்கு ஒரு மூலையில் இருந்த ஒரு சிறிய புத்தர் சிலையை நகர் ...

  • இந்த குணத்தின் காரணி -கர்மா. கர்மாவைப் பொறுத்தே ஒருவனது மனத்திட்பம் அமைகிறது. இந்த உலகம் அளித்துள்ள திண்ணிய மனத்தினர் அனைவரும் அசாதாரணப் பணி ஆற்றியவர்களே. ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • மேஷராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். ரேஸ் லாட்டரி போன்ற விஷயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாற வாய்ப்புகள் உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது

  • ராஹுல் ட்ராவிட் ஒரு முறை அவரைப் பற்றிச் சொன்னார், “ஆஃப் ஸைடில் முதலில் கடவுள் இருக்கின்றார், பின்பு எங்களுக்கு கங்குலிதான்

  • அடிமனசில் கெழவி ஞாபகம் அலையடித்துக் கொண்டிருந்தது. பார்க்க அப்பாவி போல இருப்பாளே தவிர புத்தியெல்லாம் பெரிய வீட்டுக்காராங்க மாதிரிதான்.

  • ரங்கோலி

  • பொங்கல் வருது. தமிழர் திருநாள். நீங்க எப்படிக் கொண்டாடப் போறீங்க? சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டுக்குள்ளேயே பொங்கல் வைச்சுடுவோம்.

  • ஸ்ராவணி மருமகளாவதன் மூலம், முடியப்போகும் ஒரு மொழிச்சரடில் மீண்டுமொரு நூலை நீட்டித்துவிட்ட மகிழ்ச்சி அவளுக்குள் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது

[/vc_column][/vc_row]