அந்த வெள்ளிக்கிழமை.மைதானம். சூரியன் இன்னும் உதயமாகவில்லை. மெல்லிய வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த அத்தனை அத்தனை மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஆரவாரம் குறைவாக இருக்கிறது.ஓர் எதிர்பார்ப...
எல்லோரும் லைசென்ஸ் எடுக்குறதுக்கு ஏன் அந்த ஆர்.டி.ஓ ஆபீசுக்கே போறாங்க?அவங்க எட்டு போடறதுக்கு பதிலா அவங்கவங்க ராசிப்படி ராசியான எண்ணைப் போடச் சொல்றாங்களாம் அதான்!
இந்த மருந்தை பயன்படுத்தும்போது சாப்பாட்டில் கொழுப்பு குறைந்த உணவைத்தான் பயனாளர்கள் சாப்பிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறது இந்த மருந்து நிறுவனம். ...
ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது; அவ்வுண்மை இதுதான்: “ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு நிகரா ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
ஒரே கடவுள்தான் -- வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்த எனர்ஜியை யாரெல்லாம் கிரகித்துக் கொண்டு இந்த உலகத்திற்கு உபயோகமாக இருந்தார்களோ அவர்களை மக்கள் வழிபட்டிருக் ...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...
அவன் தந்தையார் மிகவும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை பார்த்து வந்தார். வருமானம் குறைவாயிருந்தும், தம்முடைய மகனை நன்றாகப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண ...
அவன் பார்ப்பதைப் போல அல்ல. அழுத்தக்காரன். மும்பையில் பல தாதாக்களுக்கு தண்ணீர் காட்டியவன். அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஏமாந்து விடாதீர்கள். அவன் மீது எ ...
எல்லாம் நான் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் இருந்து பெற்றுக் கொண்டவைதான். இங்கு யாரும் எதையும் யாருக்கும் உபதேசித்துவிட முடியாது. எல்லோருக்கும் ஒரே குரு இந்த இயற்கைதான். அதனிடமிருந்து கற்கக் காலம் ஆகலா...
யாப்பருங்கல விருத்தி தரும் அழகிய மூன்று மாலமாற்றுப் பாடல்கள் பின் வருமாறு:-“நீமாலை மாறாடி நீனாடு நாடுனாநீடிறா மாலைமா நீ”“பூமாலை காரணீ பூமேத வேதமேபூணீர காலைமா பூ”
புத்திரபாக்கியம் வேண்டி வந்த தசரதர் இத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி, அந்த யாககுண்டத்திலிருந்து வந்த பாயசத்தைத் தன் மனைவியருக்கு வழங்க, அவர்கள் கருவுற்றனர் என்பது ஐதீகம்
கல்லூரி நாட்களில் கூட இவளை இத்தனை க்ளோஸ் அப்பில் பார்க்கவோ வேறே மாணவ மாணவிகளுடைய ஊடுருவில் இல்லாமல் தனிமையில் இருக்கவோ சந்தர்ப்பம் கிட்டிய தில்லை என்கிற நினைப்பு இவன் முகத்தில் ஒரு மலர்ச்சியைக் கொடுத்...