திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை போன்ற சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிரதோசம், சிவராத்திரி போன்ற சிவபெருமானுக்கு உகந்த நாட்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள...
எண்ணெயிலுள்ள கார்பன் மற்றும் நீர்வளி (hydrogen) ஆகியவற்றைப் பல்வேறு முறைகளில் கலந்து பல்லாயிரம் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. நமது கார்களில் எரி பொருளாகப ...
''நமது நேர நிர்வாகம் என்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் என்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்கு ...
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக ...
எங்குமே இல்லாத பகடர் இனத்தின் என்ஸைக்ளோபீடியா இன்னும் வெளிவரவும் இல்லை. முடியவும் இல்லை. கமிட்டி கலைக்கப்படவும் இல்லை. செயல் தீவிரப்படுத்தப் பெறவும் இல்லை ...
ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண்ட சுரமஞ்சரி என்னும் கன்னிகை தனியே கன்னிமாடத்தில் இருந்தபோது, சீவகன் தொண்டு கிழவன் போலக் கிழவேடம் பூண்டு ...
நான் எனக்கென்று சில அளவுகோல்கள் வைத்திருக்கிறேன். அது உன்னுடைய அந்தஸ்துக்குப் பணியாது, உன்னுடைய அன்புக்குப் பணியும். ஆண்டவனுக்காக நீ செய்ய வருகிற தொண் ...
மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் கா ...
கந்தசாமி முருக பக்தன். புத்தியை மறைக்கும் அளவுக்கு தீவிர பக்தன். ஒவ்வொரு ஆண்டும் விதவிதமாக அலகு குத்திக் கொண்டு காவடி எடுப்பான். அவனுக்கு நல்ல குரல் வளம். ...
தன்னால் ஏற்கெனவே மூன்று பேரின் நிம்மதி கெட்டுப் போய்க் கிடப்பது போதாதென்று இன்னும் இருவரின் வாழ்க்கையிலும் குழப்பம் விளைவிக்க வேண்டாமென விரைந்து நடந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.
நான் பதில் சொல்லவில்லை. எனக்கு கௌரியிடமிருப்பது நட்பா, பாசமா, காதலா என்று புரியாத நிலையில் என்னால் இதற்குச் சம்மதிக்க முடியவில்லை. மேல் படிப்புக்காக நான் அமெரிக்கா சென்ற பிறகுதான் ஒருநாள் எனக்...
இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கும் ஓர் இடம்...
திவ்யா எழுதியிருந்த, ' அவசியம் வீட்டுக்கு வாங்க' போன்ற மிகச் சாதாரணமான வரிகளைக்கூட பெரிதாக நினைத்துக் குறுகுறுப்பு கொண்டது ஏனென்று தான் புரியவில்லை குமாருக்கு
முந்தினநாளே தன் பிறந்தநாளுக்குத் தான் ஒரு சர்ப்ரைஸ் தரப்போவதாகவும் காலையில் அவளுடன் பெற்றோர் இருவரும் இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் சொல்லி வைத்துவிட்டாள்