உறவு சார்ந்த கட்டுக்கள் தளர்ந்த இந்த உலகத்தில் ஹைகூ கவிதைகள் மனித உணர்வுகளை மீட்டெடுக்க வல்லவையாக அவன் உணர்ந்தான். நிறைய ஹைகூக்கள் இப்படித்தான், வாசிக்கையில் பெரிதும் பாதிப்பு தராத அவை, திடுதி...
புலியானது பூனைக் குடும்பத்தைச் சார்ந்த மிகப் பெரிய விலங்கு என்பது வியப்பான செய்தியே. இதன் மேல் தோலின் நிறம், இளமஞ்சள் நிறத்திலிருந்து சிகப்பு வண்ணத்தி ...
தவளைகளும் அரணைகளும் தமது ஈரப்பசை கொண்ட தோல்கள் வாயிலாக நீர், நிலம் ஆகிய இரண்டு இடங்களிலும் சுவாசிக்க இயலும்; ஆனால் தேரைகள் பெருமளவு தமது நுரையீரல்களைய ...
ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...
இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா? ...
முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பி ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
விஜய நகரத்து அரசனான கிருஷ்ணதேவராயன் மிகுந்த வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன் வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தா ...
பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...
பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. க ...
'நான்' என்பதை அறிவதுதான் ஆன்மீகம் இந்தக் கோணத்தில் சிந்திக்க சிந்திக்க, தேடிக் கொண்டிருக்கிற எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்கும். இல்லைன்னா வெறும் க ...
இந்த உலகம் நிலையற்றது என்று தெரிந்து கொண்டால் தான் நீ நிலையான வஸ்து எது என்ற கேள்வியில் இறங்குவாய். எது அநித்யம் என்று தெரிந்து கொண்டால் நித்யவஸ்துவைத் தே ...
நமது வேலை-கடமை எல்லாம் படிப்பதும் ஆடிப் பாடி ஆனந்தம் கொள்ளுவதும்தான் என்று நினைத்தேன். அவர் நம்மை காந்தி-நேரு நிலைக்கு உயர்த்தி விட்டார்; திலகர்-பாரதியார் ...
சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியில் பூதம் அவர்களைத் தரையினுள் அழுத்தி விட்டது. பிற ...
இதுல ஏதாவது ஒரு எலியோட பிட்யூட்ரி சுரப்பி ஜீன்களை எடுத்து டாக்டர் சதுர்வேதி, நகுலுக்குப் பொருத்திடுவார். ஆராய்ச்சியோட உச்சக்கட்டத்துக்கு டாக்டர் வந்தா ...
பத்திரிக்கைக் காரர்களும், டிவிகாரர்களும் இப்போதெல்லாம் அனாவசியமாய் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாய் எது செய்தாலும் அவர்களும் அ ...
அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.. ...
நீங்கள் உங்கள் சுயநலத்திலிருந்து விடுபடுகிற போது அது உங்களுடைய சுயதரிசனத்திற்கான மிகப் பெரிய ஒரு வழியாக அமையும். சுயதரிசனத்திற்கு சுயநலம்தான் தடையாக இருக்கிறது. ஐயுணர்வு எய்திய கண்ணும் பயன் இல்லை.
விளையாட்டு என்றாலே இந்தியர்களின் அகராதியில் முதலில் நிற்பது கிரிக்கெட் தான். இந்த வருஷம் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது பரிதாபம்!
கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். கணவன் - மனைவி உறவில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமை உண்டாகும்
அன்பார்ந்த கும்பராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அடுத்தவருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள. சமுதாயத்தால் புதிய பொறுப்புகள் வந்து சேரக் கூடிய காலமாகும்.
தீராத மெளனம் - தன்வியின் மயக்கும் குரலில் பாடல் ஆரம்பித்து, மெல்ல நகர்ந்து கிதாரின் மெலிதான மீட்டல்களுடன் பயணிக்கிறது. ஒரு பெண்ணி்ன் மனநிலையை விவரிக்கும் பாடல்.