அவனது கண்களில் தனது நண்பன் பீட்டரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக அவனது அப்பா காரில் வந்து ஸ்கூல் வாசலில் காத்திருக்கும் போது “டாட்” என்று கொண்டே பீட்டர் அவன் அப்பாவை நோக்கி ஓடுவதும், பீட்டரின் தந்தை அ...
3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1 மடித்து தைக்கவும்.4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத்...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
தொண்டன்-1: தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?தொண்டன்-2: பின்னே... அவர் தி.நகர்லயும், மெரினா பீச்சுலேயும், கோயம்பேடு மார்க்கெட்லேயும் மட்டுமே பேசினா கூட்டம் இல்லாம எப்படி இ...
வௌவாலின் நீண்ட நாக்கு பூவிலுள்ள தேனை வழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு, பூவின் மகரந்தத் தூள் அதன் மென்மையான உரோமத்தில் ஒட்டிக்கொண்டு மலர ...
பசுவுக்கு உண்மையில் நான்கு வயிறுகள் உள்ளனவா? இவ்வினாவிற்கான விடை ‘இல்லை’ என்பதே ஆகும் – கால்நடைக்கு இருப்பது ஒரே வயிறுதான்; ஆனால் இவ்வயிற்றில் நான்கு அறைக ...
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...
உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...
சோலைமலை மன்னருக்கு அடக்க முடியாத ரௌத்ராகாரமான கோபம் வந்தது. தன் மடியில் செருகியிருந்த கத்தியை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார். அவர்கள் இரண்டு பேரையும் ...
ஏழு வருஷம் கேது தசையில் கஷ்டப்படுகிறாய் என்றால் நீ ஏழு மாதத்திலே வெளியே வந்துவிடலாம். உனக்கு நிறைய பக்குவம் இருந்தது என்றால் ஏழே நாட்களில் வந்துவிடலாம். ...
ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ மந்திர்’ எனப் புரிந்து கொள்கிறோம். கைலாய மலை. பரம ...
சரோஜினி, வீட்டில் இருந்து கொண்டே ஒரு பெரிய கவிதையை எழுதிவிட்டார். 1300 வரிகள் கொண்டது அந்தக் கவிதை! ஆறே நாட்களில் அதை இயற்றிவிட்டார்! அத்துடன் ஒரு நாட ...
தேனீ மைக்ரோ பிலிமைத் தன்னிடம் கொடுத்ததை, நாட்டு விரோதக் கூட்டத்தார் பார்த்து விட்டனர். அதனால் அவர்கள் தன்னைப் பின்பற்றி வந்து பிடிக்க முயலலாம். ஒருவேள ...
வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்க என்னால முடியாது. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இதைப் பேசி முடிச்சாச்சு. நான் வேலைக்குப் போக நீங்க சம்மதிச்சதால தான், ...
யோகா என்பது நம் உடலையும், மனதையும், மூச்சையும், புத்தியையும், உயிரையும் ஒன்று சேர்க்கும் ஒரு கலை. யோகாவில் ஓர் அங்கம்தான் இந்தக் கை, கால்களை மடக்கி ஆசனம் செய்வது. ஆனால், ஆசனங்க...
நீங்கள் காலை நேரத் தலைவலியால் பாதிக்கப்படுவரா? கவலையை விடுங்கள். இரவில் படுக்கப் போகும்முன் வெள்ளரிக்காய்களை உண்டால் காலையில் தலைவலி ஏதுமில்லாமல் மிக புத்துணர்வோடு எழுந்து கொள்ளலாம்