பாதங்களைத் தொட்டபடி நகர்ந்த நீரை உணர்ந்த அலமேலு, திடுக்கிட்டுக் குனிந்தாள். அவள் புடவைக் கொசுவத்தைப் பிடித்தபடி நின்றிருந்த பப்பு சிறுநீர் கழித்திருந்தான். அவளை நிமிர்ந்து பார்த்த வட்ட விழிகளில் ப...
ஒருவரை ஒருவர் கொல்வதற்குப் பணிக்கப்பட்ட இந்த படைப்பிரிவினர் இந்த நேசப் போக்கை நிலைநிறுத்தி அதற்கு மேல் போரிடுவதில்லை என்ற உறுதியைக் கடைபிடித்திருந்தால் முதலாம் உலகப் போர் முற்றுமுன்னே முடிவடைந்திருக்க...
ஒட்டுண்ணிகள் எல்லா உயிரினங்களின் மீதும் தாவி அமர்ந்து கொள்ளக்கூடியவை. இச்சிறு உயிரினம் காற்றில் 7 அங்குலம் வரையும் பக்கவாட்டில் 12 அங்குலம் வரையும் பறந்து ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் என்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலு ...
சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச்சித்திரங்களும், இரண்டு ...
முன்பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கிற தவபலம் ஒரு காரணமாக அமையுமே தவிர இப் பிறவியில் நாம் செய்கிற பூஜை புனஸ்காரங்களினால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாத ...
இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். எனவே, ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள் ...
சின்னப் பாப்பாகூட அழுதாள். அம்மா ஸ்விட்சைத் தட்டினாள். விளக்கு எரிந்தது. தரையில் விழுந்த திருடன் தலை உயர்த்திப் பார்த்தான். அருகில் நின்றிருந்த அப்பா அவன் ...
கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத ...
வலி இருக்கறவங்கதான் அடுத்தவங்களுக்கு வலி ஏற்படுத்துவாங்கன்னு ஒரு சொற்பொழிவில கேட்டேன். எனக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்திச்சு. நீங்களும் இதை மனசில வச்சிக்கிட்டு உங்களைக் காயப்படுத்தறவங்களைப்...
Name Charles Philip Arthur George Titles Prince of Wales, KNIGHT OF THE GARTER(KG), KNIGHT OF THE THISTLE (KT), KNIGHT GRAND CROSS OF THE ORDER OF THE BATH (GCB), ORDER OF MERIT (OM), KNIGHT OF THE OR...