அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி வதைக்குமோ? சிரிப்பாய் இருக்கிறது. சொத்து பத்தெல்லாம் எப்படியோ எங்கேயோ போய்ச் சேர்ந்தது. இப்போ ந...
இறந்துபோன செல்களைப் புதுப்பிக்கவும், துவாரங்களைச் சரி செய்யவும், இளமையாக விளங்கவும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், முகத்தில் உயிருள்ள நத்தைகளை ஐந்து நிமிஷத்துக்கு ஊர விடுங்கள்” என்கிறது இந...
உடம்பை ஷேக் பண்ணினாலே அது டான்ஸ்னு சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னை சந்தோஷமாக்கி தன் நடனத்தால் அடுத்தவர்களையும் சந்தோஷப்படுத்தினால் தான் டான ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு ...
'நான்' என்பதை அறிவதுதான் ஆன்மீகம் இந்தக் கோணத்தில் சிந்திக்க சிந்திக்க, தேடிக் கொண்டிருக்கிற எல்லா வினாக்களுக்கும் விடை கிடைக்கும். இல்லைன்னா வெறும் க ...
“வேலியிலிருந்து ஆணிகளை எடுத்து விட்ட போதிலும் அவைகள் ஏற்படுத்தியுள்ள வடுக்களைப் பார். இதன் மூலம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது, உன்னுடைய கோபம் மறைந்தாலு ...
அவர்கள் நோக்கத்தை அறிந்த மாயசீலன் அந்தப் பெரிய பாறாங்கல்லை மேலே தூக்கிப் போட்டு விளையாடத் தொடங்கினான். இந்த அசுர சாதனையைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து ஓட ...
தப்பிக்கணுங்கிற மூர்க்க வெறி அவனுக்கு வந்துடுச்சு. இனியும் நீங்க ரிவால்வரைப் பயன்படுத்தாம இருந்தா இந்த இருட்டைப் பயன்படுத்தி அவனால தப்பிக்கவும் முடியும். ...
டாக்டர் தாமஸ் ஸ்டோவெல் என்பவர், தான் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அவர் ராணி விக்டோரியாவின் தனி மருத்துவரான சர் வில்லியம் க ...
அப்ப பார்க்கலாம். நான் முடிவு எதுவும் எடுக்கலம்மா.. ஆனா முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தா.. நல்ல முடிவா எடுக்க.. நம்ம மனசுல ஒரு தெளிவு வேணும் இல்லியா.. ...
சித்தன்னவாசல் சுவர் ஓவியங்களில் எழுதப்பட்டுள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை மகேந்திரவர்மனும் அவன் அரசியும் ஆகியவர்களின் உருவச்சித்திரங்களும், இரண்டு நடன மாதர்களின் ஓவியங்களும், காதிகா பூமி என...