கார்பன் மோனாக்சைடு வாயுவானது அகச்சிவப்புக் கதிர்வீச்சின் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில், ஒரு தீப்பிறை அல்லது தீப்பொறியில் கிளர்வூட்டப்படும்போது கண்டறிய ...
இதில் கரியமில வாயு செயலற்ற மேற் படலமாக அமைந்து தீ பரவாமல் தடுக்கிறது. தீயால் எரியும் பொருளின் தன்மைக்கேற்ப, பலவகைத் தீ அணைப்பான்கள் பயன்படுத்தப் படுகி ...
இடைக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கோட்டைகளின் வட்டவடிவ மணிக்கோபுரங்கள் (circular turrets) குறுகிய கீற்றுப் பிளவுகளுடன் (slits) அமைந்திருந்தன. இப்பிளவுகள் சா ...
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலு ...
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று இந்த இடத்தில் ஒரு விவசாயி ஏர் உழுதுகொண்டிருக்க கலப்பை ஓரிடத்தில் சிக்கியது. சிக்கிய இடத்தில் இருந்து இரத்தம் கசிய, பயந்துபோன ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பணம் பெரும். ஒளி பெருகும். ஆயுள் பெருகும். மங ...
“அதை ஏன் கேட்கிறீர்கள்! நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்லவேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதைப் பயன்படுத்தி நிலைமையைச் சம ...
காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர்! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே! சேரனுக் ...
எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட்டியே யூகிக்க முடியாது. வரும் போது நமக்குக் கிடைக் ...
“ம்.. கொஞ்சம் பழக்கமாகியிருந்தா, யெஸ் மேடம். என் மனசை விட்டுட்டுப் போறேன்.. கண்டுபிடிச்சு வைங்க.. அப்புறமா நான் வந்து யார் மனசுல யாருன்னு கேள்வி கேட்ப ...
கண்ணாடிக் கடைக்காரன் அவர்களை வேண்டா வெறுப்பாகத்தான் கவனித்தான். அந்த நேரத்தில் அவன் கடைக்கு வந்திருந்த இளம்பெண் ஒருத்தியைக் கவர பிரம்மப் பிரயத்தனம் அவன் ச ...
அவள் கணவன் தான் எப்போதும் அவளுக்காக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பான். எந்த விதத்திலும் தான் தேர்ந்தெடுக்கும் ஆடை தன் மனைவியின் அழகை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.