அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி வதைக்குமோ? சிரிப்பாய் இருக்கிறது. சொத்து பத்தெல்லாம் எப்படியோ எங்கேயோ போய்ச் சேர்ந்தது. இப்போ ந...
முதன்முதலில் 11 கழகங்கள் பங்கேற்புடன் தொடங்கியது ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரையில் சென்னை அணி இரண்டு தடவைகளும், ராஜஸ்தான் அணி, டெக்கான் அணி, கல்கத்தா அணி, மும்பாய் அணி ஆ...
சோதனை முறையில் விலங்குகளைக் குளோனிங் செய்வது 1952இல் அமெரிக்க அறிவியல் அறிஞர்களான ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் தாமஸ் ஜே. கிங் என்போரால் மேற்கொள்ளப்பட்டது. ...
ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிற ...
நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலேதான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் ...
“சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் ...
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் மரகதம் போல் ஒளிர்விடுமாம். லிங்கத்தில் இருக்கும் பதினாறு பட்டைகள், பதினாறு பேறுகளைக் குறிக்கின்றன. இவரை மனமார வணங்க ...
வால்மிகி ராமாயணத்தில் குறிப்பிட்ட சில ஸர்க்கங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் கிரக தோஷங்களால் ஏற்படும் கெட்ட பலன்களை நீக்கி விட முடியும் என்பது பெரியோர்களின ...
'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் ச ...
சுவாமிஜி நகைச்சுவைக்காக இப்படிச் சொல்லியிருந்தாலும் அவரது உள்ளார்ந்த கருத்தை இந்த நிகழ்ச்சி புலப்படுத்துகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் செயலின்மை கூடாது எ ...
டாக்டர் தாமஸ் ஸ்டோவெல் என்பவர், தான் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அவர் ராணி விக்டோரியாவின் தனி மருத்துவரான சர் வில்லியம் க ...
எவனொருவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகத்தில் இருக்கிறவனுக்கு மழை மாதிரி நல்லது செய்கிறானோ, அவனுக்கு இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் என்ன கைம்மாறு செய்ய முடியும்
இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராய்லாரி என்பவர் 55000 ராக்கெட் பட்டாசுகளை இணைத்து ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்தார். இதுவும் ஒரு கின்னஸ் சாதனை.
மற்றவர்கள் அவர்களது சுபாவத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து செய்யும் எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக் கூடாது. ஏளனமாகப் பார்க்கக் கூடாது. பல்வேறுபட்ட தன்மைகளுக்கிடையே ஒற்றுமை என்பதுதான் படைப்பின் நியதி.