அவர்களை விட நாம் கிட்டத்தட்ட 200 மடங்கு பலம் பொருந்தியவர்கள். அவர்களின் பிரதான இனத்தை விட நாம் உருவத்திலும் மூன்று மடங்கு அதிகம். அதனைக் கைப்பற்ற நமது சிறு படையே போதுமானது
நான் அந்த விம்பிள்டன் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்த போது ஏன் எனக்கு மட்டும்?" என்று இறைவனைக் கேட்கவில்லை, இப்போது வலியால் தவிக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் ஏன்.. என்று கேட்கலாமா?""
மிகச் சிறிய எழுத்துகளைப் படித்தல் அல்லது நீண்ட நேரம் வாசித்தல் அல்லது ஓரக்கண் பார்வை போன்ற குறைபாடுகள் ஆகியவற்றால் நமது கண்களின் தசைகளில் ஏற்படும் அழுத்தம ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்கு ...
நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர்கள் வளரும். அதாவது, நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக்கொண்டு வரும். சாதாரண ஞானத்தி ...
அஹிம்சையே தர்மங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தர்மம். அஹிம்சையே தவங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தவம். அஹிம்சையே தானங்களுக்குள் எல்லாம் உயர்ந்த தானம்’ என்று முனி ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என் ...
நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது” என்ற சேரன், அந்தக் கா ...
இரும்புத் திரை உடைந்துவிட்டாலும் இன்னும் ஒரு பனித்திரை மிச்சமிருப்பது இருவருக்குமே புலப்பட்டது. இருப்பினும் அவர்களின் இணைய நட்பு இறுகிக் கொண்டே வந்தது. ...
மத்தவங்க கிட்டே கொள்ளையடிக்கிறது மட்டும் திருட்டு இல்லை. நம்ம தேவைக்கு மேல அதிகமா சேர்த்து வைக்கறதும் திருட்டுதான்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். உங்களைப் பிர ...
பார் இவர்களை, சின்ன வயசில் பெரிய மனிதப் பொறுமையுடனும் விவேகத்துடனும் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். நான்... பெரிய மனிதன் என்றாலும் சின்னவர்களின் வறட்டு கௌரவத்துடனும் பிடிவாதத்துடனும்...
சூசனின் முகத்தில் இன்னும் கோபம் தெரிந்தது. அவளைத் தான் இப்போது சமாதானப்படுத்த வேண்டும் போல் இருந்தது. கடந்த 2000 வருஷங்களில் அது எங்கோ காணாமற் போய்விட்டது என்பதன் சமூகவியல் காரணங்களை இவளுக்கு விளக்க வ...
பாடங்களைப் பயின்ற பின்னர் உங்களுக்கு ஏற்படும் தேவையற்ற மனக்கிலேசம் தீர, புத்திக்கு அதிபதியான புதனை புதன் கிழமை தோறும் வழிபட்டு வர, கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.