இப்போதுள்ள குழந்தைகளின் மனம் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பப்படும். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லுங்கள். ஆரம்பம் முதலே தேவையான சலுகைகள் கொடுத்து பக்குவமாக...
ஒரு தாத்தாவும் பாட்டியும் என்னைப் பார்த்துவிட்டு குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். என் கதையைப் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்து பக்கத்தில் போய்க் கேட்டேன்.
கடலடிப் பவழப் பாறைகளுக்கு இப்போது அபாயங்களும் உருவாகியுள்ளன. இவற்றைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். எனவே உலகம் முழுத ...
கரடிகள் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை; பொதுவாகத் தடிமனான தோலும் பறட்டை முடியும் கொண்டவை. கரடிகள் உண்மையில் செல்லப் பிராணி போல் தோற்றமளித்தாலும் மிகவும் ...
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நல்ல நிகழ்வையோ அல்லது விருப்பமான ஒரு கற்பனை நிகழ்வையோ எண்ணிக் கொள்ளுங்கள். அதை ஒரு காட்சியாக பார்க்க முயலுங்கள். காட்சியை ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
பால் போன்ற நிலவு அந்தப் பழைய கோட்டை கொத்தளங்களின் மேலே நன்றாய் விழுந்ததும் மறுபடியும் காலையில் நேர்ந்த அதிசய அநுபவம் குமாரலிங்கத்துக்கு ஏற்பட்டது. பாழடைந் ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமே” என்றார் தளபதி.நா ...
அக்ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். இப்பவும் கடவுள் வருஷக் கணக்கில் பிரார்த்தனை செய்தாய் என்று உன் காணாமல் போன மகனை உன்னிடம் அனுப்பி வைத்தால் அவனை உன்னால் ...
பெருந்தலைவர் இலவசக் கல்வித் திட்டத்தக் கொண்டு வந்தார், இலவச மதிய உணவுத் திட்டத்தக் கொண்டு வந்தார். பலப் பல மக்கள் நலத் திட்டங்கள் சத்தங்காட்டாமக் கொண் ...
உனக்கு நான் நகை எதுவும் செய்து தந்ததில்லை, இருக்கிறதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிச்சுடறேனேன்னு உனக்கு என் மேல் வருத்தம் இல்லையே.." சொல்கையில் அவர் குரல் ...
மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு.
சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள்ளலாக அவன் மனம் நினைத்துப் பாராட்டியது