பூமியில் சலனங்கள் அடங்கியபோது காட்சிகளுக்கு ஓவியத்தன்மை அருளப்படுகிறது. ஒலிகளுக்கு இசைப்பிறவி கிடைக்கிறது அப்போது. இரைச்சல்கள் ஒலியாகக் குறைந்து போன அளவில் இருளில் ஒலிகள் கொண்டாடப் படுகின்றன
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
பெண் 1 : அது ரொம்ப எமோஷனலான சினிமா. படம் பார்க்கும்போதே நான் அழுதிட்டேன்.பெண் 2 : எந்த இடத்தில் நீ அழுதே?பெண் 1 : படம் பார்க்க உட்கார்ந்திருந்த இடத்திலேயேதான் அழுதேன்.
இந்த மருந்தை பயன்படுத்தும்போது சாப்பாட்டில் கொழுப்பு குறைந்த உணவைத்தான் பயனாளர்கள் சாப்பிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறது இந்த மருந்து நிறுவனம். ...
கல்லீரல் (liver) அல்லது சிறுநீரகம் போன்ற ஆழமான பகுதிகளில் இருக்கும் உடலுறுப்புகளிலிருந்து திசுவைப் (tissue) பெற உட்புழை (hollow) கொண்ட ஊசி ஒன்று பயன்படுத் ...
கிரைம் கதைகளைப் பத்திரிக்கை ஆசிரியர்கள் விரும்பிக் கேட்பதால் எழுதுகிறேன். அதனால் எனக்கே தெரியாமல் கிரைம் கதைகளின் மன்னன் என்கிற முத்திரை எனக்கு வந்துவிட்ட ...
வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவி ...
முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...
கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். ...
என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என ...
அக்ஷயை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதால் மகேந்திரன் அவனிடம் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்பதும் ஆனந்திற்கு உறைத்தது. அவன் சொல்வது உண்மையாக இருக் ...
மகேந்திரன் நீங்கள் எல்லாரும் சேர்ந்து உங்களால் என்ன முடியும் என்று யோசித்து செய்யுங்கள். நம் கையில் எத்தனையோ பேர் உயிர்கள் இருக்கின்றன என்பது மட்டும் ஞாபக ...
உறவு சார்ந்த கட்டுக்கள் தளர்ந்த இந்த உலகத்தில் ஹைகூ கவிதைகள் மனித உணர்வுகளை மீட்டெடுக்க வல்லவையாக அவன் உணர்ந்தான். நிறைய ஹைகூக்கள் இப்படித்தான், வாசிக்கையில் பெரிதும் பாதிப்பு தராத அவை, திடுதி...
பெண் 1 : அது ரொம்ப எமோஷனலான சினிமா. படம் பார்க்கும்போதே நான் அழுதிட்டேன்.பெண் 2 : எந்த இடத்தில் நீ அழுதே?பெண் 1 : படம் பார்க்க உட்கார்ந்திருந்த இடத்திலேயேதான் அழுதேன்.
தங்களின் ராசியிலிருந்து 2-ம் இடத்திற்கு குரு மாறியுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைக்கூடும். நல்ல மண வாழ்க்கை அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.
மகர ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரகமாகும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் திட்டம் போடுவீர்கள்.