சென்ற வாரம், செய்தித் தாளில் மறுபடியும் 'குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட' செய்தியைப் படித்ததிலிருந்தே தன் மகனைப் பற்றிய நினைவு அதிகம் எழ ஆரம்பித்தது. இப்போ...
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
பெண் - 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.பெண் - 2: எதனால அப்படி நினைக்கிறே?பெண் - 1: என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!
மிகப் பெரிய கட்டமைப்பு கொண்ட இந்த பிரமிட்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. துல்லியமான மிகப் பெரிய பிரமிட்களைக் கட்டியவர்களுக்கு மிகச் சிறந்த கண ...
ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொன்னார் வள்ளுவர். அவரது வாக்கிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நம் கலைவாணர். காலம் உள ...
நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. . இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ் ...
அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...
எல்லாவற்றையும் அறிந்து எல்லா மாயைகளையும் கடந்த நிலையில் மகமாயை களைந்திட வல்ல பிரானையே நாம் பெற்றிருக்கும் போது நமக்கு ஏது மகமாயை எல்லாம்? நாம் தூற்றுதலையெ ...
‘செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிருண்டு; உணர்ச்சி உண்டு; இன்ப, துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சக்தி உண்டு’ என்னும் உண்மையை உலகம் அறிய ஆராய்ச்சி ...
பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது? ...
காலம் காலமாக பல லட்சம் கோடிக்கணக்கான பணம் - நமது பணம் - ஸ்விஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாலும் அதை வெளிக்கொண்டு வரும் நாள் அருகில் இல்லை..
சிம்மராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். தியானம் செய்வது நல்லது. நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கக்கூடிய காலமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
வ.ரா சொல்கிறார், “தேமதுரத் தமிழோசையை அன்று நான் நேரில் கண்டு அனுபவித்தேன். நான் எந்த உலகத்தில் இருந்தேன் என்பதை என்னால் அறியக்கூடவில்லை. தமிழுக்கு உயிரும் வலிமையும் பொலிவும் மென்மையும் உண்டு என்று...