[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

சென்ற வாரம், செய்தித் தாளில் மறுபடியும் 'குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட' செய்தியைப் படித்ததிலிருந்தே தன் மகனைப் பற்றிய நினைவு அதிகம் எழ ஆரம்பித்தது. இப்போ...

ஸ்பெஷல்ஸ்

இவர்களும் இராமாயணப் பாத்திரங்கள்தான்! - கேள்விப்பட்டிருக்கிறீர்களா?‘வலை’வீசித் தெரிந்துகொண்டவர்: டி.எஸ்.ஜம்புநாதன்

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

பெண் - 1: என் காதலர் என்னை ஏமாத்திருவாருன்னு நினைக்கிறேன்.பெண் - 2: எதனால அப்படி நினைக்கிறே?பெண் - 1: என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரே!

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • மிகப் பெரிய கட்டமைப்பு கொண்ட இந்த பிரமிட்கள் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன. துல்லியமான மிகப் பெரிய பிரமிட்களைக் கட்டியவர்களுக்கு மிகச் சிறந்த கண ...

  • ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) ...

  • எச் ஐ வி பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து, உடல் திரவங்கள் வாயிலாக, நல்ல உடல் நிலையில் உள்ளவர்க்கும் இக்கிருமிகள் பரவக்கூடியன. ...

  • நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. . இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ் ...

  • சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால்- யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள்.இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.இ ...

  • அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • தெய்வானை இந்திரனின் மகள்; தேவ அம்சம். வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும் தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு. ...

  • எப்பொழுதும் நம்மை எல்லாம் ஆட்டுவிக்கும் ஒரு பெரிய சக்தி இருக்கிறது ...

  • எல்லாவற்றையும் அறிந்து எல்லா மாயைகளையும் கடந்த நிலையில் மகமாயை களைந்திட வல்ல பிரானையே நாம் பெற்றிருக்கும் போது நமக்கு ஏது மகமாயை எல்லாம்? நாம் தூற்றுதலையெ ...

  • கார் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவர், அதை நிறுத்தி, கார் கதவைத் திறந்துவிட்டான். சேரன் பின் சீட்டில் உட்கார்ந்தான். விஜயிடம் விடை பெற்ற ...

  • பிள்ளைகள் காதைச் செவிடாக்கும் இடிக்கு பயந்தார்கள். மேலுலகிலிருந்து மழை கொட்டியது. நீர் தரையில் ஒடியது. இடிக்கு இடையில் உலோகச் சத்தம் கேட்டது. ...

  • ‘செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிருண்டு; உணர்ச்சி உண்டு; இன்ப, துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சக்தி உண்டு’ என்னும் உண்மையை உலகம் அறிய ஆராய்ச்சி ...

  • பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது? ...

  • “லேட் ஆனாலும், நா வழிதவறிப் போகாமப் பொறுமையா இருந்ததுக்குக் கெடச்ச பரிசு. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்னு பகவத் கீதைல ...

  • “மெட்ராஸ்க்கு வந்த புதுசுல நம்மக் கட்சி ஊழியர் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டிருக்கேன். பொதுக் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டதில்ல. ஆனா ஒங்களப் பத்திப ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • நீண்டு கொண்டேபோகும் எந்தவரிசைகளிலும்நாம் நினைத்துப் பார்ப்பதில்லைசெருப்புகளில்அரைபடும்மனிதநேய மலர்களை

  • காலம் காலமாக பல லட்சம் கோடிக்கணக்கான பணம் - நமது பணம் - ஸ்விஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாலும் அதை வெளிக்கொண்டு வரும் நாள் அருகில் இல்லை..

  • குணங்களில் துருவனுக்கும் அங்கராஜனுக்கும் எதிரிடை. ஹிரண்யகசிபுவே மேல் என்று பண்ணிவிட்டவன்.

  • சிம்மராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரகமாகும். தியானம் செய்வது நல்லது. நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கக்கூடிய காலமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

  • டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள்.

  • வ.ரா சொல்கிறார், “தேமதுரத் தமிழோசையை அன்று நான் நேரில் கண்டு அனுபவித்தேன். நான் எந்த உலகத்தில் இருந்தேன் என்பதை என்னால் அறியக்கூடவில்லை. தமிழுக்கு உயிரும் வலிமையும் பொலிவும் மென்மையும் உண்டு என்று...

[/vc_column][/vc_row]