கடல் பார்க்க அப்படியே உட்கார்ந்திருந்தான். ஓ..ஓவென்று கடலின் பேச்சு. வார்த்தைகளை விட ஒலிகள், ஒலிக்குறிப்புகள் சிலாக்கியம். சொற்கள் அல்ல, சமிக்ஞைகளின் நேர்மை நல்ல விஷயம்.
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
நபர் : டாக்டர், நான் தினமும் கிரிக்கெட், டென்னிஸ் அப்புறம் ஃபுட்பால் விளையாடறேன்.டாக்டர் : எவ்வளவு நேரம் விளையாடுவீங்க?நபர் : மொபைலில் இருக்கும் பாட்டரி தீரும்வரை.
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
விஜய நகரத்து அரசனான கிருஷ்ணதேவராயன் மிகுந்த வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன் வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தா ...
இத உன் ‘மாஸ்டர் பீஸ்’ என்று நான் துணிந்து சொல்வேன். நாவல் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த நாவலிலிருந்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் ஆரம் ...
ஆன்மீகம் என்பது கிரகங்களுக்கு அப்பாற்பட்ட, விதியையும் மாற்றக்கூடிய நிலையோடு செயல்படக் கூடிய ஒரு இறை ஆற்றல். ஜோசியத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ...
ஒரு சாமியார் காட்டிலே இருந்தார். ஒரு இராஜகுமாரன் சுயம்வரத்திற்காக போய் கொண்டு இருந்தான். அந்த காட்டிலே இருக்கிற சாமியார் young, very handsome person. ...
பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள ...
“வேலியிலிருந்து ஆணிகளை எடுத்து விட்ட போதிலும் அவைகள் ஏற்படுத்தியுள்ள வடுக்களைப் பார். இதன் மூலம் நீ தெரிந்து கொள்ள வேண்டியது, உன்னுடைய கோபம் மறைந்தாலு ...
எதுக்குப்பா வேஷமெல்லாம்? நான் இவ்வளவுதான். சூட் போட்டாதான் மதிப்பாங்கன்னா எனக்கு அந்த மதிப்பு வேண்டாம்" என்றாள் சற்று கசப்புடன். தன் சொந்த வாழ்க்கையின் பி ...
தண்டி ஆசிரியர்காலத்தில், லலிதாலயர் மாமல்லபுரத்தில் சிற்பக் கலைஞராக இருந்தார்என்றும், இக்கலைஞரே சூத்ரக சரிதம் என்னும் கதையைத்தமிழில் எழுதினார் என்றும் தண்டியாசிரியர் கூறுகிறார்.
சித்தப்பா கொடுத்த ஒரு புதிர் உங்களுக்கு: ஒரே நீளமுள்ள ஆறு குச்சிகள் வச்சு நாலு சமபக்க முக்கோணங்கள் உருவாக்கறது எப்படி? சரியா சொல்றவங்களுக்கு ஒரு மின்னூல் பரிசுண்டு.