அசாத் சாளரத்தின் வழியாக பார்க்கப் பார்க்க அலுக்காத மழையையே பார்த்தபடியிருந்தான். ஆயிரமாயிரம் ஊசிகளாய் மழைச்சரங்கள் பூமியைக் குத்தின.நினைவுகள் பல சமயங்களில் அவனை நிலைகுலையச் செய்தன.
காந்திஜியின் ஆசிரமத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவதையே ஒரு நெறியாக வைத்துக் ொண்டிருந்தார்கள்.காந்திஜியின் கருத்து இக்காலத்து நிர்வாக இயல் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது.நிர்வாக அமைப்புகளுக்கும் சரி, த...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
பெண் - 1: என்னடி இது அநியாயம்! உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கெல்லாம் உன் வீட்டுக்காரரும் லீவு போடறாராமே, ஏன்?பெண் - 2: பின்ன, அவ செய்ய வேண்டிய வேலையெல்லாம் வேற யார் செய்யறதாம்?
மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசை ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு ...
முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பி ...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...
ஒரு சமுதாயம் சார்ந்த புதிய சிந்தனைகளோடு, புதிய உத்திகளோடு ஒரு வித்தியாசமான சமுதாய அமைப்பை இங்கே நாம் இந்த உலகத்திற்கு உதாரணமாக உருவாக்குகிற முயற்சியில ...
ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ...
மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் கா ...
ஒரு நாள் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அரிசி சேமித்திருந்த கிடங்கு அறைவியில் தீப் பிடித்தது. அது மெதுவாக வீட்டிற்கும் பரவியது. ...
சாதாரண உடைகளிலும் மிக அழகாகத் தோன்றும் இவள் வழக்கம் போல் வேண்டுமென்றே தன் அழகைக் குறைத்துக் காண்பிக்க முயற்சி செய்தும் தோற்றுப் போயிருப்பதை அவன் உணர்ந்தான ...
மிக ஆபத்தான கட்டத்தில் இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவன் தானாக உதவிக்கு வர சம்மதித்தது ஒருவிதத்தில் அக்ஷயிற்கு ஆறுதலாக இருந்தது. ஆபத்து மரணத்தில் கூட ம ...
கோஷ்ட பஞ்சரம் என்பது சிற்ப வேலைகள் அமைந்த மாடங்கள் ஆகும். கோஷ்ட பஞ்சரம் என்னும் இம்மாடங்களிலே கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவ மூர்த்தி, பிரமன், நாராயணி (கொற்றவை) உருவங்கள் அமைக்கப்...
விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். அரசியல்வாதிகள், கலைத் துறையினர்கள், அணு ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்கள், கழிவுப் பொருள்களின் வியாபாரிகள்...
ஒரு இந்தியப் பெண்ணுக்குக் கிடைத்த பெருமை. பரிசு மூன்று கோடி ரூபாயாம். அதைத் தவிர பணமாக ஒரு கோடியாம்.. அலங்காரப் பொருட்களாம்.. மாடலிங் பொருட்கள்.. இனி ஷில்பா ஷெட்டி சினிமாவில் நடிக்க வேண்டாம். போதும்...