அப்பா, அருண் சாகிறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிருக்கான். அதை நிறைவேத்த உங்க எல்லாரோட ஒத்துழைப்பும், முக்கியமா சத்யாவோட சம்மதம் தேவை" என்றான்."
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
சரியான உடல் தகுதிக்கு உகந்த உணவை மேற்கொள்ள வேண்டும். நல்ல மனம் அமைய மனத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறைகளைக் கைக் கொள்ள வேண்டும். பிறகென்ன, நன்கு இரவில ...
மரங்கள் வளர ஊட்டச்சத்துகள் தேவை. அவை தமக்குத் தேவையான நீரையும் கனிமங்களையும் (minerals) மண்ணிலிருந்தும் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்தும் பெறுகின்றன. அவ ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்கு ...
அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...
பொன்னம்மாள் சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் அதிசயத்துடன் குமாரலிங்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். குமாரலிங்கம் தன்னுடைய தவற்றை உணர்ந்தவனாய்க் கரைமீது ...
சுதர்மம் என்றால் என்ன? மற்றவர்களைப் பார்த்து நாம் ஏன் கெட்டுப் போக வேண்டும்? நாம் உத்தம ஆத்மாக்கள். மேலே இருந்து ஒருத்தன் நம்மைக் கவனித்துக் கொண்டு இருக்க ...
எவருடைய செயலைப்பார்த்து நாணி நிற்கிறார்? இந்த உலகத்தில் இருக்கிற மானுடர்களைப் பார்த்து. எந்த மாதிரியான மனிதர்கள்? இவ்வளவு தங்களுக்கு செய்திருக்கக்கூடிய இற ...
. “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...
அவளுடைய மனதில் அக்ஷய் உறுதியாய் இடம் பிடித்திருந்ததைக் கவனித்த போது மதுவிற்குப் பொறாமையாக இருந்தது. எத்தனையோ காலம் பழகினாலும் சிலரால் பிடிக்க முடியாத இடத ...
உங்கம்மாவுக்கு ஒரு வருத்தம். இதை பத்து வருஷம் முன்னாடியே செஞ்சிருந்தா அவன் இந்த பத்து வருஷம் நல்லா வாழ்ந்திருப்பானேன்னு சொல்றா. கடவுள் இவளுக்குன்னு இப்படி ஒரு தங்கமான மனசைக் கொடுத்திருக்கிறார் பார்
அவளுடைய மனதில் அக்ஷய் உறுதியாய் இடம் பிடித்திருந்ததைக் கவனித்த போது மதுவிற்குப் பொறாமையாக இருந்தது. எத்தனையோ காலம் பழகினாலும் சிலரால் பிடிக்க முடியாத இடத்தை வேறு சிலர் மிகக் குறுகிய காலத்திலேயே எப்பட...