பாச உணர்வுகள் அடிக்கடி தலைதூக்கும். பேரனின் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கேட்கக் காது ஏங்குவதுண்டு. மகளைக் காண மனம் துடிப்பதுண்டு. அவளை நான் வெறுப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அவள் என்னைச் சுற்றி...
மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசை ...
நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். ‘இந்த இங்கிலீஸ்காரப் பயமவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. . இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ் ...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...
மஹாவீரன் என்பது கத்தியை நல்லா தீட்டி வைச்சிக்கிட்டு சண்டைப் போடுவது இல்லை. நம்முடைய mind ஐ அடக்குவது. அதுதான் உலகத்திலேயே பெரிய வீரம். “அலையும் மனதை அடக்க ...
ஊரிலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரத்தில் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அந்த இடத்தை திருவரங்கம் என அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு அவர்கள் தீப்பந்தத்துடன் ...
நமக்காகப் பணி செய்யும் தபால் காரர்களை நாம் நேசிக்க வேண்டும். அந்த வேலைக்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்ன ராமு உண்மையிலேயே பண்பு உள்ளவன். அவனைப் பாராட ...
காளித்தம்பி’. இந்தப் பெயரைத் தன் புனைபெயராகக் கொண்டான் பழனி. அது பழனிக்குப் புனைபெயராகத் தோன்றவில்லை. புனிதம் நிறைந்த பெயராகத் தோன்றியது. அன்பும் பண்பும் ...
அம்மா நீ படுத்துவிட்டாயே..! கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்ினு சொன்னேன். வந்துட்டேன்.. பரிசுகளுடன் வருவேன்னு சொன்னேன்.. பாரும்மா.. என் முதல் சம்பளத்தில் ...
மஹாத்மா காந்தியிடம் கேட்டார்களாம், “நீங்கள் ஏன் ரயிலில் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்கிறீர்கள்” என்று.“ரயிலில் நான்காம் வகுப்பு இல்லையே” ...
உங்களுக்குக் கணிப்பொறி சம்பந்தமா ஏதாவது சந்தேகம் இருந்தா, எனக்கொரு மடல் அனுப்புங்க... எங்கருந்தாலும் சுட்டாவது பதில் அனுப்பறேன். (A good developer knows where to cut from and where to paste to...)...
ஒருவர் நூறு வருடம் ஜீவித்திருக்கலாம், ஒரு நிமிடம் கூட நிஜமாக வாழாமலேயே! (People can live one hundred years without really living a minute.)புயல் வரப் போகிறது என்று வாழ்க்கை முழுவதையும் கழித்தால்...
ஒரு பத்து நிமிடப் பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கேட்காமலா இருப்போம்! நம்ம ஊர் மேல தாளத்துடன் தொடங்கி பின்னர் அல்லி-அர்ஜுனனின் காதல் கதை பாடுகிறது. அநேகமாக இது காட்சியாக விவரிக்கப்பட்டிருக்கலாம்.