அப்பா, அருண் சாகிறதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிருக்கான். அதை நிறைவேத்த உங்க எல்லாரோட ஒத்துழைப்பும், முக்கியமா சத்யாவோட சம்மதம் தேவை" என்றான்."
கிளியோபாட்ரா பிறந்த டாலமி வம்சத்தினர், பரம்பரை பரம்பரையாக அரசவம்ச வழியினர் கிடையாது. கி.மு. 345-களில் பரந்து விரிந்து காணப்பட்ட பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே, அதாவது ஒரு மாகாணமாகவே எகிப்து...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) ...
காற்றுத் திண்டூர்தி (hover craft) என்பது தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் செல்லும் வானூர்தி வகையாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியல ...
மீனின் பெரும்பாலான உடலமைப்பு வலிமையான தசைகளால் ஆனது; இதன் உள்ளுறுப்புகள் ஒரு சிறு பகுதியில் அடைக்கப்பட்டிருக்கின்றன. மீனின் துடுப்பு போன்ற அமைப்புகள் (fin ...
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு; படிக்கப் படிக்க ஐயோ இதை இன்னும் எழுதவில்லையே என்று தோன்றுகிறது! இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்குக் குறிப்புகள் உள் ...
“நான் போகவேயில்ல டீச்சர். அவங்கதாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட ...
ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ...
திடீரென்று ஆசிரியர் தன் பெயரைச் சொல்லிக் கேள்வி கேட்டவுடன், எழுந்து நின்று அலங்க மலங்க விழித்தான் பாபு. அவனையும் அறியாமல் அவன் வாய் சிட்டுக்குருவி என் ...
நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சிஅடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்படித்து இன்பு ...
எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாதது தான் நம் வாழ்க்கை. வரும் போது இருக்கும் சூழ்நிலைகளை நாம் முன்கூட்டியே யூகிக்க முடியாது. வரும் போது நமக்குக் கிடைக் ...
விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிகுமார், கௌதம் மேனன் போன்ற பிரபலங்கள், தாங்கள் திருதிருவென்று விழித்த அனுபவங்களையும், துறுதுறுப்பாக செயல்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
மார்கழித் திருவாதிரை, மாசிச் சிவராத்திரி, மாதச் சிவராத்திரி, பிரதோஷம் எல்லாமே இங்கு மிகச் சிரத்தையாக நடத்தப்படுகின்றன. ஆனித் திருமஞ்சனமும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று.
மாலையில் கல்லூரி விட்டுத் திரும்புகையில் பிரதான சாலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் சிக்னலில் காத்திருந்தபோது, கும்பிடப் போன தெய்வம்" என்றான் அருகில் யமஹாவில் வந்து நின்ற விக்ரம்"