யானையின் உடல் நடுங்குவதை சையது கண்டான். பிளிறியபடி அது திரும்பியது. சையது உடல் துடிக்கத் திரும்பியபடி மரத்தில் பாய்ந்து ஏற யத்தனித்த கணம் யானையின் கண்கள் அவன் கண்களில் பட்டன. ஒரு கணம் அவன் தவித்தான்....
குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது! ...
கிரைம் கதைகளைப் பத்திரிக்கை ஆசிரியர்கள் விரும்பிக் கேட்பதால் எழுதுகிறேன். அதனால் எனக்கே தெரியாமல் கிரைம் கதைகளின் மன்னன் என்கிற முத்திரை எனக்கு வந்துவிட்ட ...
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக ...
எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போத ...
அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...
நான் குடும்பத்துடனும் இல்லை, வசூலுக்கும் போவதில்லை. யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன். இந்த இடத்தில் இருந்து என்ன நல்லது பண்ண முடியுமோ அதை எல்லா ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...
“நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?” என்று கேட்டார்.அதற்கு எதிர் வீட்டுக்காரர், “முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இரு ...
நேரம் செல்லச் செல்ல அவனுக்கும் லேசாக அவளுடன் செய்யும் பயணம் ஒருவித ஆனந்தத்தைத் தர ஆரம்பிக்க அவன் எரிச்சலடைந்தான். இவளுக்கு எதாவது வசிய வித்தை தெரியுமோ? க ...
ராமாயணம் எழுந்ததே வால்மீகி முனிவர் நாரதரிடம், மனிதர்களிலேயே உத்தமமானவர் யார் என்று கேட்டதன் விளைவுதான்!வாழ்வாங்கு வாழ வழி என்ன என்று அறம் சம்பந்தமான தன் சந்தேகங்களை எல்லாம் கண்ணனின் அறிவுரைப்படி ப...
பிறகு தட்டில் வைத்திருக்கும் பொரியின் மீது சிறிது சிறிதாக ஊற்றியாவாறே கரண்டியினால் சேர்த்து கலக்கவும். கையில் சிறிது நெய்யோ அரிசிமாவோ தடவிக்கொண்டு சூடு ஆறுவதற்கு முன் உருண்டைகளாக பிடிக்கவும்.