உண்மைதான் என்றபோதிலும்பொய்யாகவும் தோன்றுகிறது; பொய்தான் என்றபோதிலும்உண்மையா...
பல்லாங்குழி
பொங்கல் என்ற பெயரிலேயே கல்லும் இணைந்திருக்கிறது என்கிற ஞானோதயம், அதைக் கடித்துப் பல்லை உடைத்துக் கொண்ட பின்னால் தான் எனக்கு உதித்தது.
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″]
உண்மைதான் என்றபோதிலும்பொய்யாகவும் தோன்றுகிறது; பொய்தான் என்றபோதிலும்உண்மையா...
ஆணோடு பெண்ணும்சமமென்றே கைகோக்கும்அற்புதம் செய்ய
காய்க்காத மரமும்நீர்ப் பழங்கள் உதிர்க்கும்மழை நாளில்!
காலமெனில்மனிதன்காலத்தில் ஒன்றிப்பிலா? பொருளிலா?
நீங்கள் கோபப்படாமல் இருக்கும்போது அந்தக் கோபம் எங்கே இருக்கிறது? இது போன்றேதான் எல்லா மாயைகளும்! நீங்கள் அவற்றை உருவாக்காவிடில், அவை இல்லாமலேயே போய்விடும்!
கைமுறுக்கு அச்சு வீட்டீடில் இருந்தால் அதில் இட்லியை பிழிஞ்சா, ஒவ்வொரு அ...
பால் பொங்கலை தேவையான அளவு தயிருடன் கலந்து கறிவேப்பிலை,பச்சை மிளகாய் துண...
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்தது)சீஸ் – 1 கப் (துருவியது)...
சுவையான ‘சென்னா கட்லெட்டை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
கணவன்: உனக்குத் தெரியாம வெளிய போகணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீ போனதுக்கப்புறம் நான் வெளியே போனா உனக்குத் தெரியாதில்ல!
பெண் கடல் குதிரை தன் முட்டைகளை இட்டு, அவற்றை ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் அமைந்துள்ள அகன்ற பையில் (pouch) வைத்துவிடும். முட்டைகளை அவை அடைகாத்து பொற ...
நட்சத்திர மீன் என்பது உடு மீன் அல்லது கடல் நட்சத்திரம் (sea star) எனவும் அழைக்கப் படுகிறதுஈ தனது கால்களை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்வதற்கான காரணம், அத ...
பிரான்சு நாட்டில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவர்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ...
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள். சந்தோஷத்தைத் தள்ளிப்போடாதீர்கள். ...
மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...
வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் என்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங் ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
எழுத்தாளனுக்கு அங்கீகாரம் கிட்டினால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறேதுமில்லை. அந்த மேடையில் என்னையும் நிற்கவைத்து கைதட்டல்களை பெறவைத்த நிலாச்சாரலுக்கு எப்போத ...
அபிராமி அந்தாதியை 102 ராகங்களில் பாடி ஆல்பம் வெளியிட்டிருக்கிறார். இதுவரை 200க்கும் மேல் இவரது ஆல்பங்கள் வெளியாகியிருக்கின்றன ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு ...
மூன்றாவது தடவை சேவல் கோழி ‘கொக்கரக்கோ’ என்று கூவியபோது, குமாரலிங்கத்தின் கண்ணெதிரே இந்திர ஜாலமோ, மகேந்திர ஜாலமோ என்று சொல்லும்படியாக ஒரு பெரிய அதி ...
பகவான் past, future eventsஐ எல்லாம் தெரியாமல் வைத்து அதனுடைய விளைவுகளை கொஞ்சம் கொஞ்சம் அனுபவிக்க வைக்கிறார். அது கூட முழுமையாக அனுபவிக்க வைப்பது இல்லை ...
வந்தவர், தான் சிம்மாசலக் குன்றில் புற்றுக்குள் மறைந்து இருப்பதாகவும், தன்னை எடுத்து அங்கு ஒரு கோயில் கட்டுமாறும் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். ...
கடவுள் என்பது நீங்களும் தான், நானும் தான். Ego- வை விடுவதுதான் ஆன்மீகம். நான் ஏதோ பெரிய இடத்தில் இருக்கிற ஆள். நீ என்கிட்ட பிரசாதம் வாங்கினால் தான் உர ...
10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! உருளைக்கிழங்குப் பூச்சின் பலனை அனுபவியுங்கள்! ...
ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். ...
5 நிமிடங்கள் கழித்துமுகத்தைக் கழுவுங்கள். முகத்தில் சூடு குறைந்து குளுமையை உணர்வீர்கள் ...
ஏசுநாதர் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான். அதனால் அவர் பிறந்த நாளன்று தம் வீட்டுத் தொழுவத்திலேயே தந்தைக்கு ஏற்ற பரிசு கொடுக்க முடிவு செய்தான் ...
ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் ...
தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னரு ...
மடலின் இறுதியிலிருந்த கேள்வியிலிருந்து அவர் உரையாடலைத் தொடர விரும்புகிறார் என்பதை உணர்ந்த கங்கா பூரிப்படைந்தாள். ...
“பஸ்ஸில் சுட்டு விடாதே. அது இன்றைய தலைப்புச் செய்தியாகி விடும். பிணத்தை நாம் எடுத்துக் கொள்வதும் கஷ்டம். கீழே இறங்கிய பின் ஏதாவது அதிகம் ஆள் நடமாட்டம் இல் ...
ஹாய்" என்றபடியே யமுனா மாடியிலிருந்து இறங்கி வந்தாள். வெளிர் நீல வண்ணச் சுரிதாரும், மஞ்சள் துப்பட்டாவும் அவளுக்கு நன்றாகப் பொருந்தியிருந்ததாய்ப் பட்டது ...
நான் மேலே உரை நடையில் பேசவில்லை. சொந்தத் தயாரிப்பான நம்மக் கவிதை வரிகளை எடுத்து விட்டேன்:அழகான இளம் பெண்ணின் மலையாளக் கூந்தல்அதுதலையில் இருந்தால் கேந்திஇலையில் கிடந்தால் வாந்திபடபடவென்று கரவொலி.
கங்கை காவேரி அலைகள்டாலர் பவுண்டுகள்கொழிக்குமா?இல்லை;கரைகளில் இந்த தேசமேதிருவோடாகி நொறுங்குமா?
கடகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும்.
சுவையான பெசரட் தோசையை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! கவிதை
நட்சத்ரன் கவிதைகள்
தோழியரே தோழியரே (1)
விரல் தொட்ட வானம் (28)
காலம்
கதை
ஸ்பெஷல்ஸ்
ஸ்வர்ண லோகம் (15)-பாங்கெய் யோடாகு
கைமணம்
சந்தவை
நாட்டுக்காய்கறிக் குழம்பு
உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா
சென்னா கட்லெட்
கைமருந்து
உணவே மருந்து
நகைச்சுவை
சிரிக்க… சிரிக்க… – 4
பிற படைப்புகள்
சிபி (26)
1996 – எரியும் வினாக்கள் (2)
இராசிபலன்கள் (7-3-2011 முதல் 13-3-2011வரை)
பெசரட் தோசை