பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகி விட்டது. பீர்மாவைப் பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள்.. பீர்மாவின் அடையாளப் பெயர் கவர்னர்...
பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்."
பார்வை இழந்த ஒருவர் நாற்காலிகள், பெட்டிகள் ஆகியவற்றிற்கு இடையே எதன் மீதும் முட்டாமல் மோதாமல் தனது மூளையில் உள்ள மறைந்திருக்கும் பாதை வழிகளை உபயோகித் ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
அமானுஷ்யமான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டதெப்படி?சிறு வயதில் இருந்தே ஆழ்மன சக்திகள் பற்றி படிக்க நேர்கையில் எல்லாம் ஏற்பட்ட சிலிர்ப்பு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
நிஜமான சன்னியாசி, நிஜமான யோகியா நீ ஆகணும்னா என்ன பண்ணணும்? செயலைத் துறக்கக்கூடாது.You should perform. That performance should be beyond your personal ...
வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...
“ஐயா மகாத்மா காந்தியே! பகைவனாகக் கருதாத மனப்பக்குவம் எப்போது வந்தது? நீ இப்படிச் சொல்வதைப் பார்த்தால் இதன் மூலமும் ஏதோ லாபத்தை எதிர்பார்க்கிறாய் என்பது தெ ...
அம்மா நீ படுத்துவிட்டாயே..! கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்ினு சொன்னேன். வந்துட்டேன்.. பரிசுகளுடன் வருவேன்னு சொன்னேன்.. பாரும்மா.. என் முதல் சம்பளத்தில் ...
ஆகாஷுக்கு தர்மசங்கடத்தில் தன்னை வீழ்த்தும் தாய் மேல் கோபம் வந்தது. சண்டை என்றால் ஏன் என்ற கேள்வி அடுத்ததாக வரும். என்னவென்று சொல்வான். பார்வதிக்கு வாக்கு ...
நல்ல கொலஸ்ரோலை அதிகமாக உடலில் உருவாக்கும் தன்மை பச்சை வெங்காயத்திற்கே உண்டு. இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் குரோமியம் வெங்காயத்தில் இருக்கின்றது. புற்று நோயை எதிர்க்கும் சக்திகொண்ட ஒரு வேதிப்பொருளும் வெங...
ஜாக்கியின் முகத்தில் புன்னகை. துப்பாக்கியை வாயருகே எடுத்துச் சென்று அதன் சாதனைக்காக அதற்கொரு முத்தம் இட்டான். பிறகு அதைப் பழையபடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, கரும்புத் தோட்டத்தைப் பார்த்தான்.
எல்லாரும் இவன்கிட்டே, ‘நீதான் இந்த கார் ரேஸில் முதலில் வருவேனு நினைச்சுக்கிட்டிருந்தோம். நீ ஏன் அவனைக் காப்பாத்தப் போய் உன்னுடைய வெற்றியை இழந்திட்டே?’ னு கேட்கிறாங்க. இவன் சொல்றான், ‘இந்த முறை...
சாதனைக்குச் சொந்தக்காரரான சனி லக்னத்தில் இருந்து கொண்டு 10-ல் இருக்கும் குருவைப் பார்ப்பதால், தாங்கள் எண்ணியபடி சாதனையாளராக ஆகலாம். தங்களின் எண்ணம் ஈடேற நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.