மருத்துவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்தாள் நித்யா. மாநாட்டு இடைவேளையில், “நித்தி?” என்ற பரிச்சயமான அந்தக் குரலில் அனிச்சையாக அடிவயிற்றில் ஒரு பேரலை எழுந்து அடங்கியது.அவள் உள்...
நல்ல பண்பும் அறிவும் அழகும் நிறைந்த அத்தலைவனுடன் தலைவி, தோழியின் பரிந்துரையின் பேரில் பழகத் துவங்கினாள். ஆரம்பத்தில் பார்ப்பதற்கும் பேசுவதற்குமே நாணிய தலைவி நாட்கள் செல்லச் செல்ல அவனுடன் சரளமாக பே...
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
கிரைம் கதைகளைப் பத்திரிக்கை ஆசிரியர்கள் விரும்பிக் கேட்பதால் எழுதுகிறேன். அதனால் எனக்கே தெரியாமல் கிரைம் கதைகளின் மன்னன் என்கிற முத்திரை எனக்கு வந்துவிட்ட ...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...
ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...
ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தியின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருமணத்தின்போது மாப்பிள்ளையின் அழகு கூடும். அதுபோல் இவரும் மிக அழகாக இருப்பதால்தான் இவ ...
ஊரிலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரத்தில் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அந்த இடத்தை திருவரங்கம் என அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு அவர்கள் தீப்பந்தத்துடன் ...
இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் சிவன் ஸ்வயம்புவாக எழுந்தருளியுள்ளார். கருவறையில் மூலவர் லிங்கமாக அமர்ந்திருக்கிறார். அம்பாள் திருபுராந்தகி என்ற பெயரில் அ ...
வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...
இடி தெய்வம் அன்றிரவை மிகுந்த வருத்ததில் தன் புதிய சிறையில் கழித்தது. அடுத்த நாள் காலையில் மேகங்கள் மறைந்து கலைந்து வானம் தெளிந்தது. மழையின் சுவடுகளும் மறை ...
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்.. ...
Name Preity Zinta Nick name Preetam Singh Date of Birth January 31st, 1974 Place of Birth Simla Height 5'5" Weight 52 kgs Profession Acting and Modeling Education Jesus and Mary Simla Convent School,...
அம்மாவும் சவிதாவும் தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள். ''எங்க கல்யாணத்துல கூட இவருக்கு இத்தனை சந்தோஷம் இல்லைடியம்மா...'' என்று அம்மா புன்னகைக்கிறாள்.
ஆல்பத்தின் மிகப் பிரமாதமான பாடல்! தலைவா உன் தலைக்கினிமேல் - ஒருதலையணையாய் என் தொடையிருக்கும்!மெதுவாய் உன் விழி துயில - என்வளை குலுங்கி மெல்லிசை படிக்கும்!என்றென்றும் புன்னகை – நிறுத்தாமல் புன்னகைக்கலா...
நான் கோயிலுக்குள்ளே போனால் நீ வெளியே காத்திருக்கிறாய். என் செருப்பைப் போல் என் மனதும், வாசலோடு ஒதுங்கிக் கொள்கிறது. உள்ளே கடவுளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்!
முறையாக வரையப்பட்ட மஞ்சள் வட்டத்துக்குள் கறுப்பு வளைபரப்பு கண்கள், பிறைநிலவு போன்ற வாய், உடம்பின்றி முகம் மட்டுமே கொண்ட இந்த உருவம் எப்போது, எப்படி உருவாக்கப்பட்டது?