[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

அதுக்குள்ள ரெண்டு கன்னுக்குட்டிவோ தெக்கேர்ந்து வந்தது. “இந்தா.... இந்தா... ஓய்.. ஓய்...”னு அதட்டனதும் அய்யனாரு கொளப் பக்கம் திரும்பிச்சி. சரி போவுட்டும். போனாலும் தண்ணி குடிச்சிட்டு இங்கதான் வரும். அப...

ஸ்பெஷல்ஸ்

ராமாயணம் எழுந்ததே வால்மீகி முனிவர் நாரதரிடம், மனிதர்களிலேயே உத்தமமானவர் யார் என்று கேட்டதன் விளைவுதான்!வாழ்வாங்கு வாழ வழி என்ன என்று அறம் சம்பந்தமான தன் சந்தேகங்களை எல்லாம் கண்ணனின் அறிவுரைப்படி ப...

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

என்னங்க இது, உங்க புருஷன் மண்டை ஒடஞ்சிருக்கு! இவ்வளவு ரத்தம் வர வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • சிம்பாஞ்சி குரங்குகள் மனிதரைப் போன்று மூளையுடன் செயல் படுபவை; ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. வாலில்லாக் குரங்குகள் நான்கு கால்களையும் பயன்படுத ...

  • ஆனால் உப்பைக் கடலுக்கு எடுத்துச் செல்லும் நதி நீரோ, ஆற்று நிரோ உப்புச் சுவையுடன் இருப்பதில்லை; ஏனெனில், இந்நீரிலுள்ள உப்பின் அளவு மிக மிகக் குறைவா ...

  • சிறிய மற்றும் மேம்போக்கான, ஆறக்கூடிய வெட்டுக்காயங்களால் தோலின் மேலுச்சிப் பரப்பிலுள்ள விரல் ரேகைகளில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ...

  • மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில்தான் உக்காந்து ...

  • மூன்று நிலை மாடக்கோயிலின் அமைப்பு:- 1. தரை, 2. சுவர், 3. தளவரிசை, 4. சுவர், 5. தளவரிசை, 6. சுவர், 7. தளவரிசை, 8. கழுத்து, ...

  • இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும் கூறும் வேறு சில துறவிகளைப்போலே சொல ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • இந்தக் கோயிலில் நியமமாகப் பூஜை செய்தால் நரம்புத் தளர்ச்சி முதலான நரம்புக் கோளாறுகள் நீங்குமாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் வேண்டிக்கொண்டு, நோய் குணமாக ம ...

  • நான் குடும்பத்துடனும் இல்லை, வசூலுக்கும் போவதில்லை. யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன். இந்த இடத்தில் இருந்து என்ன நல்லது பண்ண முடியுமோ அதை எல்லா ...

  • ஆனால் இங்கே லிங்க வடிவில் ஆண்டுதோறும் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான், இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது ...

  • சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். ...

  • ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. ...

  • கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறத ...

  • அக்ஷயாவுக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு தன்னை வேண்டுமென்றே கேலி செய்கிறார்கள் என்று புரிந்து அழுகையாய் வந்தது. ...

  • பழனி பதில் சொல்லாமல் பத்திரிகையை மீண்டும் பிரித்துப் பார்த்தான். பழனியின் பார்வை திருட்டைப் பற்றிய செய்தியில் பதியவில்லை. ...

  • பழனி சொன்னதைக் கவனத்தோடு கேட்ட குருசாமி, “எவ்வளவு நல்ல பண்பு! நம் கஷ்டத்தை நினைத்துக் கஷ்டப்படாமல் நம்மைக் காட்டிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள ...

  • நம்மக் கட்சிக்கி விவரந்தெரிஞ்ச மக்கள் மத்தில ஒரு நல்ல பேர் இருக்கு. பித்தலாட்டம் பண்ணாதவங்க, அடாவடித்தனம் பண்ணாதவங்க, அமைதியானவங்க, அஹிம்சா வா ...

  • இயல்பாகவே வெள்ளை உள்ளம் படைத்த சாரதாவிற்கு அவனை சந்தேகிக்கத் தோன்றவில்லை. அதுவும் இளைய மகனைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால் அரை ...

  • தானறிந்த கங்கா வளர்ந்துவிட்டிருக்கிறாள். தான் அதனைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு மெல்லத் தலை தூக்கியது ரகுவிடம். ஆனால் இனி வருந்திப் பயனி ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • இப்போது அதன் அத்தனைபூக்களும் அவன் கண்களில்.

  • “அந்த விதிவிலக்குக்கு நா விதிவிலக்கு வாங்கிட்டேன். நம்ம ப்ராஞ்ச்ல வாச்மேன்கூட கம்ப்யூட்டர் படிச்சிருக்கணும்.”

  • இதுக்கு முதல்ல நமக்குள்ள ஒரு நாட்டாமை இருக்காருங்கறதை உணரணும். ஆரம்பத்தில நாட்டமைங்கற கான்செப்டே நமக்குப் புரியாது.

  • ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ மந்திர்’ எனப் புரிந்து கொள்கிறோம். கைலாய மலை. பரமேஸ்வரருடன் பார்வதி அருமை மைந்தர்கள் கார்த்திகே...

  • நான் ஒரு அனாதை. நீங்களே இந்த திருமணத்தை செய்து வைத்தால் தேவலை. என் மேல் நம்பிக்கையும் உங்க பெண்ணைக் கடைசி வரை வைத்துக் காப்பாற்றுவேன் என்ற உறுதியும் இருந்தால் போதும்

  • பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து, அரசாங்கக் காரில் முதலமைச்சர், இன்றைய முதல்வர், அலுவல்களை கவனிக்கக் கோட்டைக்குப் போகிறார்.முன்னே, ஸைரன் ஊதிக் கொண்டு பராக் பராக் கென்று போலீஸ் வாகனங்கள் ப...

[/vc_column][/vc_row]