நீ என்ன தம்பி எரும மாட்டு மேல மழ பெஞ்ச மாதிரி சாவகாசமாப் பேசிட்டு நிக்கிற. டைம் ஓடிட்டிருக்கு. சிவகாமிய எப்பக் காப்பாத்தப் போற, எப்படிக் காப்பாத்தப் போற
செருக்குதிருப்பத்தூர் கிறித்தவ குல ஆசிரமத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன். அந்தக் காலத்தில், என் உள்ளத்தில் என் கல்வித் திறமை பற்றிய செருக்கு இருந்தது. என்னை விடப் படித்த பெரியண்ணன் (சவுரி...
இயற்கைத் தெரிவு என்பது ஒரு செயல்முறை; இது “தகுதியுள்ளவை வாழும் (survival of the fittest)” எனவும் அறியப்படும். பெரும்பாலான உயிரினங்களின் இரு உயிர்களுக்கிடை ...
கடலடிப் பவழப் பாறைகளுக்கு இப்போது அபாயங்களும் உருவாகியுள்ளன. இவற்றைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும். எனவே உலகம் முழுத ...
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலு ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் த ...
அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்க ...
பழனி மகிழ்ச்சியில் மிதந்தான். அவன் எழுதிய கதை தன் சிறப்பால் பரிசு பெற்றது. தந்தையின் பொருளால் புகழால் பரிசு கிடைத்தது என்று சொல்ல முடியுமா? நினைக்கவும் மு ...
இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் வெறும் கணிப்பொறியில் உருவான பொம்மைகள் இல்லை. எல்லாருமே மனிதர்கள் தான். இந்தக் கதாபாத்திரத்துக்கு ‘சூசூ’(zoozoo)ன்னு பேரு.
அவற்றை “ஆணி வேர்கள் (tap roots)” எனக் கூறுவர். மண்ணில் விளையும் புற்களுக்கு நார் போன்ற நுண்ணிழை வேர்கள் (fibrous roots) இருப்பதால் மண் சரிவு ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது. வெப்ப மண்டலத்தில் மரத்தின்...
திவ்யா எழுதியிருந்த, ' அவசியம் வீட்டுக்கு வாங்க' போன்ற மிகச் சாதாரணமான வரிகளைக்கூட பெரிதாக நினைத்துக் குறுகுறுப்பு கொண்டது ஏனென்று தான் புரியவில்லை குமாருக்கு
மகரராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். பூ பழம் பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அறநிலையத்துறை சார்ந்தவர்கள், ஆதரவற்றோர் ஆசிரமங்களை நடத்துவோர்கள்...