மறுநாளைக்கு கச்சேரியில் சீஃப் செகரட்டிரி சீனிவாசன் முன் வரிகையில் உட்கார்ந்திருந்தார். அவள் பாட ஆரம்பித்ததுமே அவர் முகம் பரவசப்பட்டுப் போனதை அவள் கண்டாள். மனசில் இதுவரை உணர்ந்தறியாத உற்சாகம் கரைபுரண்ட...
தேசிய விருதை ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால் வாங்கிய இவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. விருதை அளித்த ஜனாதிபதி நான் உங்கள் விசிறி என்றார்!
தலைமை ஆசிரியர்: டேய்! எவன்டா தமிழ் ஆசிரியர் காலைப் பிடிச்சி வாரி விட்டது?மாணவன்: சார்! நேத்து ஸ்கூல் விட்டதும் அவர்தான் “நாளை காலை வாருங்கள்”னு சொன்னார்.
இடைக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கோட்டைகளின் வட்டவடிவ மணிக்கோபுரங்கள் (circular turrets) குறுகிய கீற்றுப் பிளவுகளுடன் (slits) அமைந்திருந்தன. இப்பிளவுகள் சா ...
துன்னெலி என்பது தரையில் வாழும் ஒரு சிறிய ஆனால் எடை மிகுந்த ஒரு பாலூட்டும் விலங்கு.இதன் முன் பாதங்கள் (paws) வெளிப்புறம் திரும்பக் கூடியவை மற்றும் நீண்ட அக ...
படிகங்கள் திடப் பொருட்களாகும்; அவற்றின் அணுக்கள் ஒழுங்கான அமைப்புகளில் அமைந்திருக்கும். சரியான நிலைமைகளில் மிகவும் இயற்கைத் தன்மையுடன் உண்டாகும் பொருட்களே ...
இளவரசனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதிலை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் காலடிச் சத ...
இறைவன் எது செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகத்தான் என்று தெரிந்து கொள்கிற பக்குவம் உங்களுக்கு வர வேண்டும். அப்போது தான் இறைவன் உங்களிடம் வருவான். எனவே, ...
நான் குடும்பத்துடனும் இல்லை, வசூலுக்கும் போவதில்லை. யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன். இந்த இடத்தில் இருந்து என்ன நல்லது பண்ண முடியுமோ அதை எல்லா ...
மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் கா ...
காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர்! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே! சேரனுக் ...
அவளுடைய மனதில் அக்ஷய் உறுதியாய் இடம் பிடித்திருந்ததைக் கவனித்த போது மதுவிற்குப் பொறாமையாக இருந்தது. எத்தனையோ காலம் பழகினாலும் சிலரால் பிடிக்க முடியாத இடத ...
தனியார் நிறுவனங்கள் வேலை தர யோசிக்கிறாங்கன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க. பாஸ் என்கிற பாஸ்கரன் யாராவது இருக்கீங்களாப்பா? கொஞ்சம் வித்தியாசமா யாராவது யோசிக்கப்படாதா?
ஆனா தோனி அண்ணன் மேல மட்டும் எக்கசக்கப் பாசம்! முந்தைய சில போட்டிகளில் தோற்கும்போதே நம்ம கேப்டனுக்காக வக்காலத்து வாங்கிட்டு இருப்பா. இப்போ கேக்கவே வேண்டாம்.