உன் ஆயுசுல இந்த மாதிரி சம்பவம் நடக்கும்னு நினைச்சிருக்க மாட்டே, ஒரு குருடனுக்கு வரைஞ்சி காட்டறது... இல்லியா? வாழ்க்கையே விசித்திரமானது, நம்ம எல்லாருக்கும் தெரியும். ம், மேல போகலாம் சகல...'...
துருத்தி போன்ற அமைப்பு முறையினால் (concertina method) பாம்புகளால் மேலே ஏற (climbing) முடிகிறது; பக்கச் சுருள் வளைவு (side winding) முறையால் உடல் ஒரு வளையம ...
பசுவுக்கு உண்மையில் நான்கு வயிறுகள் உள்ளனவா? இவ்வினாவிற்கான விடை ‘இல்லை’ என்பதே ஆகும் – கால்நடைக்கு இருப்பது ஒரே வயிறுதான்; ஆனால் இவ்வயிற்றில் நான்கு அறைக ...
முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பி ...
ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப ...
சோலைமலை மகாராஜாவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கே ...
வெளியில் இருக்கிற எல்லா சாமியும் நம் உடலிலும் இருக்கிறது. யாராவது ஒரு disciplined lifeல் இருக்கிற போது அல்லது இதற்கு முன் பிறவிகளில் செய்த தவம் வெளிப்படுக ...
நல்ல காலம் ; தாகூர் அன்று தப்பிவிட்டார் !’’ என்று நினைத்து நாமும் மகிழ்ச்சிஅடைவோம். இல்லையேல், அவருடைய அருமையான பாடல்களை இன்று உலகெல்லாம்படித்து இன்பு ...
அவன் தந்தையார் மிகவும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை பார்த்து வந்தார். வருமானம் குறைவாயிருந்தும், தம்முடைய மகனை நன்றாகப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண ...
ஒளிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவன் ஒரு உயிருக்கு ஆபத்து என்று வந்த போது கொஞ்சம் கூட யோசிக்காமல் திரை மறைவிலிருந்து வெளியே வந்து காப்பாற் ...
இந்த அளவு நுணுக்கமான வேலையை நான் இது வரை பார்த்ததில்லை. இதை சரி செய்யும் வேலையையும் அவரிடமே காலில் விழுந்தாவது ஒப்படையுங்கள். உங்கள் மகனை அவரைத் தவிர வேறு ...
என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே’ என்று சொன்னாராம். அதையேதான் நானும் சொல்ல விரும்புகிறேன். நான் எங்கே இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் சரி, என் நெஞ்சத்தைத் திறப்பவர்கள் அங்கே உன்னைக் காண்ப...
ஐஸ் ஏஜ் காலம் மாறி பனி உருகத் தொடங்கியபிறகு, தண்ணீர் இடையில் புகுந்து நிலப்பரப்புகள் நகர்ந்து வெவ்வேறு கண்டங்களாக அமைந்திருக்கின்றன. இதுபோல் எத்தனை நிலப்பரப்புகள் எங்கெங்கே இடம் பெயருமோ தெரியாது.