இயற்கைத் தெரிவு என்பது ஒரு செயல்முறை; இது “தகுதியுள்ளவை வாழும் (survival of the fittest)” எனவும் அறியப்படும். பெரும்பாலான உயிரினங்களின் இரு உயிர்களுக்கிடை ...
இரத்தம் கொண்டு செல்லும் தமனிக் குழாய்கள் (arteries) குறுகிப் போவதற்கு இது முக்கிய காரணமாக இருப்பதால், மாரடைப்பு (heart attack) ஏற்படுவதற்கும் இதுவே கா ...
ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிற ...
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்கு ...
ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப ...
ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...
முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற் ...
மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் மாதிரி ரொம்ப வருஷமாக இருக்கிற கோயில் குங்குமத்தைக் கொண்டுபோய் அதில ரேடியோ ஆக்டிவிட்டி இருக்குன்னு பார்த்திட்டு, ஒரு வ ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்க ...
தன்னால் ஏற்கெனவே மூன்று பேரின் நிம்மதி கெட்டுப் போய்க் கிடப்பது போதாதென்று இன்னும் இருவரின் வாழ்க்கையிலும் குழப்பம் விளைவிக்க வேண்டாமென விரைந்து நடந்து வண ...
இன்னும் சில பேர் தன்னுடைய உடைகளில் இருந்து நூலை எடுத்து அவர் சன்னிதானத்தில் போடுவாங்க. காரணம் கேட்டா அதுமாதிரி செய்யறதாலே புது துணிகள் கிடைக்கும்னு சொன்னாங்க.
“மாண்புமிகு தலைமை தளபதி அவர்களே! நாளைய ரோமானியப் பேரரசரே! தாங்கள் ரோமாபுரிக்குப் பேரரசர் ஆவது குறித்து செனட்டர் சபை முக்கிய முடிவெடுத்து இருக்கிறது. அதைச் சொல்வதற்காக இங்கே இவர்கள் வந்திருக்கிறார்கள்....
பிறகு தட்டில் வைத்திருக்கும் பொரியின் மீது சிறிது சிறிதாக ஊற்றியாவாறே கரண்டியினால் சேர்த்து கலக்கவும். கையில் சிறிது நெய்யோ அரிசிமாவோ தடவிக்கொண்டு சூடு ஆறுவதற்கு முன் உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு மகானை புரிந்து கொள்ளவேண்டுமென்றால், வெறும் கேள்வி மட்டும் கேட்பதைத் தவிர்த்து, மகான் கூடவேயிருந்து அவரது வாழும்முறையை கவனித்து உண்மையாக அவரை புரிந்து கொண்டால் பின் தெரிந்து கொள்ள ஒன்றுமே இ...