என்னோட சோகத்தை தீர்க்க முடிஞ்சிருந்தும் அத நினைச்சுக்கூடப் பார்க்காத அவனுங்க மனசுக்குள்ள என்னப் பார்க்கிற ஒவ்வொரு நாளும் அவா மனசாட்சி குத்திக்கிட்டு இருக்கும். நான் கையை நீட்டுறபோதெல்லாம், அதத் தீ...
ஒட்டகச் சிவிங்கியின் முன்னங் கால்களும், பின்னங் கால்களும் ஒரே அளவுதான். இதனால் நடக்கவும் முடியும். குதிரையைப் போலத் தாவி ஓடவும் முடியும். நீண்ட தூர ஓட்டத்துக்கு மணிக்கு 50 கி.மீ வேகத்தை இதனால் தக்...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
நட்சத்திர மீன் என்பது உடு மீன் அல்லது கடல் நட்சத்திரம் (sea star) எனவும் அழைக்கப் படுகிறதுஈ தனது கால்களை ஒன்றோடொன்று தேய்த்துக் கொள்வதற்கான காரணம், அத ...
தூய்மைப் படுத்தும் மீன் (cleaner fish) எனப்படுவது கடலடிப் பவழப் பாறைகளில் வாழ்பவை. இவை பெரிய மீன்களில் உள்ள ஒட்டுண்ணிகளை நீக்கித் தூய்மைப் படுத்துகின்றன. ...
கூர்மையான உலோகத் தகடுகளின் அழுத்தத்தால் பனிக்கட்டி உருகி நீராகிறது; இந்த நீர் ஓர் உயவுப்பொருளாகப் (lubricant) பயன்பட்டு எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது ...
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு ...
ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக ...
அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...
ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அன ...
ஒரு ஞான குரு என்பவன் ஒரு சின்ன குறை கூட இல்லாத மாதிரி உன்னை மாற்றிக் காட்டுவான். ஆனால், அதற்கு உனக்கு வைராக்கியம் வேண்டும். இதைத் தவிர இந்த உலகத்தில் ...
அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...
ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...
பெண்கள் ஹாக்கி அணி என்று ஒன்று அமைத்துக் கொஞ்ச காலம் அழகு பார்த்தார்கள். பிறகு, இதெல்லாம் பாரதப் பெண்களுக்குத் தேவையில்லையென்று ஹாக்கி ஸ்டிக்ளை யெல்லா ...
நல்லது செய்வது என்பதைக் காசு பணத்தால் செய்ய வேண்டும் என்பதில்லை. வாய்ச்சொல்லாகவும் அருளலாம். வார்த்தையின் மகிமை பற்றிச் சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவா ...
சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள்ளலாக அவன் மனம் நினைத்துப் பாராட்டியது
அக்ஷய் அமைதியாகச் சொன்னான். எதற்கும் பயப்படுவது முட்டாள்தனம் பீம்சிங். பயம் நம்மை செயல் இழக்க வைக்கிறது. செயல் இழந்த மனிதன் எப்போதும் அபாயத்திற்கு உள்ளாகிறான்....""