நாங்கள் கிளம்பியபோது மலையில் இருந்து சூரியன் எழுந்து கொண்டிருந்தான். காற்று அடங்கியிருந்தது. நதி சமத்தாய் ஓடிக் கொண்டிந்திருந்தது. எல்லாரும் நாங்கள் போவதையே உருக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
நபர்-1: ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சவங்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யறாங்க, சரி. ஆனா, கடைசியில் வந்தவங்களையும் ஏன் சோதனை செய்யறாங்க?நபர்-2: இவங்க தூக்க மருந்து சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.
அணு சூடுபடுத்தப்படும் போது அல்லது மிகுந்த ஒளியைப் பெறும் போது கூடுதல் ஆற்றல் சேர்க்கப்பட்டால், எலெக்ட்ரான் கூடுதல் ஆற்றலைப் பெற்று மற்றொரு சுற்றுப் பா ...
பழுக்கும் செயல்முறைக்குக் காரணமாக அமைவது எதிலின் வாயுவாகும். இவ்வாயு காயைக் கனிவிக்கும் செயல்பாட்டை ஊக்குவித்து மிகுதிப்படுத்துவதோடு பல்வேறு மாற்றங்களையும ...
கரடிகள் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை; பொதுவாகத் தடிமனான தோலும் பறட்டை முடியும் கொண்டவை. கரடிகள் உண்மையில் செல்லப் பிராணி போல் தோற்றமளித்தாலும் மிகவும் ...
'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...
குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது! ...
என்னுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை இருக்கிறது என்று தோன்றியது. வேலை பார்த்த காலங்களில் மிகச் சிறிய அளவில் அவ்வப்போது துணுக்குகள் எழுதிவந்தாலு ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
இது ஏதோ கடவுளின் செயல். சோலைமலை முருகனின் அருள். பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத் ...
“சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் ...
“நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?” என்று கேட்டார்.அதற்கு எதிர் வீட்டுக்காரர், “முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இரு ...
நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? உங்கள் பதவிக்கான கண்ணியமும் இல்லை. தனி மனித தர்மமும் உங்களிடம் இல்லை. மேலிடம் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்து விடுவீர் ...
அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் மறைத்துக் கொண்டிருக்கிறார். திருக்கோலம் தெரியவ...
புத்திரபாக்கியம் வேண்டி வந்த தசரதர் இத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி, அந்த யாககுண்டத்திலிருந்து வந்த பாயசத்தைத் தன் மனைவியருக்கு வழங்க, அவர்கள் கருவுற்றனர் என்பது ஐதீகம்
மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். மேகம், உடற்சூடு சம்பந்தமான உபாதைகளும், ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். வெளிநாடு சென்று வருவத...