வெள்ளமாய் நுரையாய் வெண்மையாய் சில நேரம் வண்டல் சேர விசித்திரமான வண்ணத்தில் சுழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த காவிரிக்கும் இப்போது வறுமை வந்துவிட்டது - மணல் காடு - போனால் போகிறதென்று துளி அடையாளமாய்
ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண ...
இடைக்காலப் பகுதியில் கட்டப்பட்ட கோட்டைகளின் வட்டவடிவ மணிக்கோபுரங்கள் (circular turrets) குறுகிய கீற்றுப் பிளவுகளுடன் (slits) அமைந்திருந்தன. இப்பிளவுகள் சா ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...
இது ஏதோ கடவுளின் செயல். சோலைமலை முருகனின் அருள். பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத் ...
பைபிளில் 'இறைவன் தன்னுடைய ஒரே மைந்தனான இயேசுநாதரை இந்த உலகத்திற்குக் கொடுத்தார்' என்ற வாசகம் வருகிறதே! நாம் எல்லோருமே கடவுளுடைய குழந்தைகள்தானே! அப்போது ஏன ...
உடனே கவிமணி, புத்தகத்தைத் திறந்து கிளியின் படத்தைப் பார்க்கச் சொன்னார். பார்த்ததும் “நாங்கள் கூறியதுதான் சரி. படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. முன் ...
“பள்ளிக்கூட மாணவர்கள், வகுப்பறையில் அவர்கள் அமர்ந்து பாடம் படிக்கிற பெஞ்ச்சை உடைத்து விற்று அந்தப் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்துத் தண்ணியடிக்கிற காலம் ...
அவனுடைய முதல் பிறந்த நாளில் அவள் பாடிய பாட்டை ஒன்ஸ் மோர் என்று பலரும் இரண்டாவது முறை பாடச் சொன்ன போது அவள் கணவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. எல்ல ...
ஏதாவது குடும்ப விவகாரம் அல்லது தாயின் ஆரோக்கியக் குறைவு போன்ற விஷயங்கள் இருந்தது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று காலை ஆச்சார்யா மனைவியிடம் பேசி முடித் ...
செடிமேல் படர்ந்த கொடிகளைப் போல்பெருந்தலைவரும் தொண்டரும் சேரலாம்அவர் மடியினில் எதையும் மறைத்ததில்லைஇந்த மாநிலம் அவர் வசமாகலாம்என்று பாடிக் கொண்டிருக்கிறார், ஏழிசை அரசர் டி எம் சவுந்தர ராஜன்.
ஸ்ரீ கல்யாண சுந்தரமூர்த்தியின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருமணத்தின்போது மாப்பிள்ளையின் அழகு கூடும். அதுபோல் இவரும் மிக அழகாக இருப்பதால்தான் இவருக்கு ‘மாப்பிள்ளை சுவாமி’ என்கிற பெயர் ஏற்பட்...