எங்கள் சகோதரர் வீடுகளில்என்றென்றும்பால் மட்டும் பொங்க..பரவசம் பொங்க..அன்பு...
ஒன்பது மைல் நடை (2)
அந்த தூரம் - ஒன்பது மைல். நாம இருக்கற இந்தப் பகுதில நிறைய ஜனங்கள் குடியிருக்கிறார்கள். எந்தச் சாலையில் போனாலும் ஒன்பது மைலுக்குள்ளே வேற ஊர் வந்திரும்.
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″]
எங்கள் சகோதரர் வீடுகளில்என்றென்றும்பால் மட்டும் பொங்க..பரவசம் பொங்க..அன்பு...
பொழிகிறது மழைகுடைமடக்கி வீடு திரும்புகிறதுகாகம்
காதலைவிழுங்கிவிட்டுஉன்னையே சுற்றுகிறேன்ஒவ்வொரு நாளும்..
அன்பைப் பகிர்ந்து பெறும் அழகான குழந்தைகளில்அவள் சுற்றம் விரிவாகுமாம்அல்லும்...
அமானுஷ்யன் கணேசன் எங்கேயோ போயிட்டார். பல பெரிய இதழ்கள்ல முதலிடம் பிடிக்கற அளவுக்கு வளர்ந்துட்டார். ஆனாலும் கடமை தவறாம நிலாச்சாரலுக்கு இலவசமா எழுதறாருன்னா அது அவரோட பெருந்தன்மை. எல்லாரும் அவருக்கு நன்ற...
சப்பாத்தி மாவுடன் அரை கப் துருவிய சீஸுடன் மிளகுத்தூள் சேர்த்துப் பிசைந்து ப...
நீரைக் கொதிக்க வைத்து ஜீரகத்தை சேர்த்து மட்டான தழலில் ஐந்து நிமிடங்கள் வையு...
எண்ணெயை சுட வைத்து தனியா, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலை, சிகப்...
பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில்...
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
பாபி : ஏன் உங்க வீட்டு டி.வி. ஸ்கிரீன்ல 8.55க்கு தண்ணீர் தெளிக்கிறாங்க?ஜோ : சன் டி.வில 9 மணிக்கு கோலங்கள் போடுவாங்கள்ள.. அதான்!
சி ஏ டி ஸ்கேன் என்பது Computerised Axial Tomography Scan என்பதன் சுருக்கமாகும். சில நேரங்களில் இதனை சி டி ஸ்கேன் எனவும் அழைப்பர். ...
இயற்கைத் தெரிவு என்பது ஒரு செயல்முறை; இது “தகுதியுள்ளவை வாழும் (survival of the fittest)” எனவும் அறியப்படும். பெரும்பாலான உயிரினங்களின் இரு உயிர்களுக்கிடை ...
இரண்டுமே அடிப்படையில் வரைபடங்களை உருவாக்க அல்லது பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் கணினி நிரல்கள் (Computer programs) – அறிவுறுத்தல்களின் தொகுதிகள் (Sets of ...
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு'' ...
'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...
மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...
சின்ன வயசில் கயிற்றுக் கட்டிலில் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே கிராமமொன்றின் நிலா முற்றத்தில் தூங்குவது வழக்கம். அதுதான் நான் நட்சத்ரன் ஆக ஆனதுக்கு ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
எனக்குக் கல்யாணம்னு வந்தா நாங்க கஷ்டப்படும் நேரத்தில் ஆதரவாக இருந்த 20 பேர்களுக்குத்தான் அழைப்பே அனுப்புவேன். ...
ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண்ட சுரமஞ்சரி என்னும் கன்னிகை தனியே கன்னிமாடத்தில் இருந்தபோது, சீவகன் தொண்டு கிழவன் போலக் கிழவேடம் பூண்டு ...
அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் ...
அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...
நான் எனக்கென்று சில அளவுகோல்கள் வைத்திருக்கிறேன். அது உன்னுடைய அந்தஸ்துக்குப் பணியாது, உன்னுடைய அன்புக்குப் பணியும். ஆண்டவனுக்காக நீ செய்ய வருகிற தொண் ...
வெளிச்சம் எப்போது வரும்? இருட்டு எல்லாம் போக வேண்டும். அப்போது அஞ்ஞானம் போனால் தான் ஞானம் வரும் ...
மேலும், சில நேரங்களில் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் இதிலெல்லாம் உள்சக்திகள் இருக்கின்றன. அவற்றில் சில ஆற்றல்கள் இருக்கலாம். ...
சுருக்கங்கள் நீங்கிப் பளபள சருமம் பெற உதவிடும் முகப்பூச்சுக்கள், அவற்றின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ...
கருவளையங்கள், அதிகமாக வேலை செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல் இல்லத்தரசிகள், இரவு நேரங்களில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கும் ஏற்படுகின்றன. ...
உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் ...
பங்களாவின் மாடிக்குச் சென்ற சேரன், ஒரு கண்ணாடிச் சன்னலின் பின்னே நின்று சாலையைப் பார்த்தான். வெகுநேரத்துக்குப் பிறகு இரண்டு பேர், இருபுறங்களிலும் ...
பயிர்கள் செழிக்கப் பெய்திடுவாய்பலவகை உணவும் தந்திடுவாய்வேண்டிய மட்டும் நீர் பொழிவாய்விரைந்தே எங்கள் துயர் களைவாய்! ...
குமரேசன், முதலாளி! ஒரு குதிரைத் தலை அளவு இருக்கும் தங்கக் கட்டியின் விலை எவ்வளவு இருக்குமெனச் சொல்லுங்களேன்? என்று கேட்டான். ...
வீரேந்திரநாத் விவகாரம் உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனால் நம்மைத் தவிர வேறு யாருக்கும் இது கசிந்து விடக்கூடாது. நாட்டு நலன் மேல் அக்கறை இருக்கிற உங்கள ...
உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். எல்லா ஆண்களும் உங்களைப் போல நல்லவரா இருந்தா, அந்த ப்ரியா இப்படிக் கஷ்டப்படுவாளா? நினைச்ச ...
பஞ்சவர்ணம் காரணமில்லாமல் சந்தேகப்படும் நபர் அல்ல. அதுவும் அதை மூர்த்தியிடம் சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். என்ன அது? ...
மற்ற இசையமைப்பாளர்களை எத்தனை இசையமைப்பாளர்கள் தங்கள் பாடல்களைப் பாட வைத்திருக்கிறார்கள்! பட்டியல் போட வேண்டும்.
வானத்து விமானத்தைப் பிடிக்கமுயலும் சிறுவனது பட்டம்! குறைவானதுதான், பட்டக்கயிற்றின் நீளம் சிறுவனது முயற்சியல்ல!
ஷேக்ஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கற்பிக்கும் பெருமை கொண்டவர் ஒருவர். எந்த இடத்தில் எந்த வார்த்தையை ஷேக்ஸ்பியர் உபயோகித்தார்.
தங்கள் மகன் பற்றியும், தங்களைப் பற்றியும் அந்த உயிலில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை... “ என்று ஆண்டனி சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்து அப்படியே உட்கார்ந்துவிட்டாள் கிளியோபாட்ரா.
முகம் சுளித்ததில்லை...கண்ணோரம் நீர் கசிந்ததில்லை.. ..களைத்துப் படுத்ததில்லை - நீகண்ணயர்ந்து நான் பார்த்ததில்லை!.. ..
குழந்தை ஊனமாகப் பிறக்க முக்கிய காரணங்கள் 1. இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் கெட்டுப் போவது.2. இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் இல்லாமல் போவது அல்லது குறைந்து போவது.3. இரத்தத்தின் அளவு குறைவது.4. மனது கெட்ட... கவிதை
பொங்குக பொங்கல்!
கூறாதது கூறல் (3)
ஒவ்வொரு நாளும்
துணைவி
கதை
ஸ்பெஷல்ஸ்
மடை திறந்து… (8)
கைமணம்
பராத்தாக்கள் (3)
ஜீரக டீ
தனியா சட்னி
சிக்கன் பாஸ்தா
கைமருந்து
நலம் தரும் பச்சைத் தேனீர்
நகைச்சுவை
நகைச்சுவை துணுக்ஸ் (6)
பிற படைப்புகள்
மோதி விளையாடு – இசை விமர்சனம்
பீச்சோரக்கவிதைகள்
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
கிளியோபாட்ரா (27)
தாயுமானவள்
அனாடமிக் தெரபி (8) – நம் உடலே சிறந்த மருத்துவர்