அம்மா காத்திருந்தாள். இங்கிருந்தே தெருமுனை வரை ஒரே நீள்ரோடு. விளக்குகள் சீராய் எரிந்து கொண்டிருந்தன. மழை பெய்து கொண்டிருந்தது. தண்ணீர் தேங்காத தார்சாலைதான். அம்மா குடையை விரித்து நின்றபடி வீட்டு வாசலி...
கனவுகளைச் சுமக்கும் வயதில் காதலைக் கண்டுவிட்டால் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். கவிதைகள் வடித்து காவியம் படைக்க முயலும். இந்த முன்வயதில் வரும் காதல் கூடாவிட்டாலும் தன்னிலை பற்றி உணரவைக்கும்....
உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...
தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு ம ...
காந்தப் புலத்தினருகே உலோகங்களை வைக்கும்போது அப்புலத்தில் இடையூறு ஏற்படும். நீரில் கல்லெறிந்தால், அக்கல்லைச் சுற்றி அலைகள் உண்டாவதைப் போன்றது இந்நிகழ்வ ...
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொன்னார் வள்ளுவர். அவரது வாக்கிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நம் கலைவாணர். காலம் உள ...
கந்தரத்தனார் என்னும் புலவர், அழகிய பெண் மகள் ஒருத்தியை ஓவியக் கலைஞன் எழுதிய பெண் உருவத்திற்கு உவமை கூறுகிறார்.“வல்லோன்எழுதி யன்ன காண்டகு வனப்பின்ஐயள் ...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...
ஆட்டுக் காலுக்காகக் கறுப்புசாமி உனக்கு வெள்ளி தந்தால் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! பொன் தந்தாலும் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! அவனுடைய இயந்திரக் கல்லை கேட்டு வாங் ...
சின்ன வயசுல இருந்து உன்னை நான் அடிச்சதில்லை; என்னென்னவோ கண்றாவிப் பழக்கம் பழகிட்டு வந்தப்ப எல்லாம் நான் கண்டும் காணாமலும் இருந்தேன். ஏன் தெரியுமா மூர்த்தி ...
குழந்தை ப்ரியாவுடன் இவன் குடித்தனம் நடத்திய அழகை அப்பா பார்த்திருக்கிறார். இந்த நிலையில் உண்மையைச் சொன்னால்கூட அப்பாவுக்கு மீண்டும் அவன் மீது கோபம் வரும். ...
நாமும் இப்படிப்பட்ட விந்தைக் கவிதைகளை இயற்றலாம்! கவிதை எழுதும் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இம்முறையை அறிந்து வைத்துக் கொண்டு இதன்படி இனி சதுரங்க பந்தப் பாடல்களைச் சரி பார்த்தால் கவிதையை ரசிப்பதோடு இந்த அம...
வெள்ளையனே வெளியேறு’, ‘உப்பு சத்யாக்கிரகம்’ போன்ற போராட்டங்களில் பங்குபெற்று சிறை சென்றவர் - அவர் பெயர் மதுரமித்ரன் என்.சுப்பிரமணியன். அவர் பெயரில் அவர் வாழ்ந்த இடத்தில் ஒரு தெருவே இருக்கிறது.
“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.”சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது! “வீட்டுக்குச் சேவை செய்ய முடியாத என்னால் நாட்டுக்குச் சேவை...
சிம்பாஞ்சி குரங்குகள் மனிதரைப் போன்று மூளையுடன் செயல் படுபவை; ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. வாலில்லாக் குரங்குகள் நான்கு கால்களையும் பயன்படுத்தி நடந்து செல்பவை எனினும், மனிதரைப் போன்ற...