சென்ற வாரம், செய்தித் தாளில் மறுபடியும் 'குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட' செய்தியைப் படித்ததிலிருந்தே தன் மகனைப் பற்றிய நினைவு அதிகம் எழ ஆரம்பித்தது. இப்போ...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
நபர்-1: எனக்கு கொஞ்சம் தனிமை கிடைச்சா போதும், பாட ஆரம்பிச்சுடுவேன்.நபர்-2: அதுக்கு எதுக்கு காத்துக்கிட்டு இருக்கீங்க? நீங்க பாட ஆரம்பிங்க! தன்னாலே தனிமை கிடைக்கும்!
சிலந்தி தன் அடிவயிற்றின் (abdomen) பின்பகுதியில் அமைந்துள்ள நுண்ணிய குழல் போன்ற குழாயிலிருந்து (nozzle) வெளிவரும் பட்டுப் போன்ற இழைகளைக் கொண்டு தன் வலையைப ...
மீன்களைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்: முதலாவது குருத்தெலும்பு உடைய (cartilaginous) மீன்கள்;இரண்டாவது வகை, எலும்பு மீனின் (bony fish) வகையாகும ...
பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு ...
பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
வில்வடிவம் உள்ள பழைய இசைக்கருவியாகிய யாழிற்கு வீணை என்னும் பெயரும் வழங்கி வந்தது. அந்தப் பெயரே இப்போது வழக்கில் இருந்து வருகிற வீணைக்கும் பெயராக அமைந்துவி ...
இந்த உலகம் நிலையற்றது என்று தெரிந்து கொண்டால் தான் நீ நிலையான வஸ்து எது என்ற கேள்வியில் இறங்குவாய். எது அநித்யம் என்று தெரிந்து கொண்டால் நித்யவஸ்துவைத் தே ...
ஒருமுறை ஒருவர் பாபா ஃபரீத் என்ற ஞானிக்குக் கத்திரிக்கோலைப் பரிசளித்தார். அவரிடம் பாபா ஃபரீத் 'இதற்கு பதிலாக ஊசியைக் கொடுங்கள். ஏனென்றால், நான் இணைக்க ...
ஒரு காலத்தில் பெயர் தெரியாத கவிஞனாயிருந்தான் அந்த மாணவன். இப்போது, தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெரிய கவிஞராக விளங்குகின்றான்! கவிமணி தேசிக ...
நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது” என்ற சேரன், அந்தக் கா ...
ஆட்டுக் காலுக்காகக் கறுப்புசாமி உனக்கு வெள்ளி தந்தால் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! பொன் தந்தாலும் அதை நீ ஏற்றுக் கொள்ளாதே! அவனுடைய இயந்திரக் கல்லை கேட்டு வாங் ...
அவன் படுத்திருந்த மரக் கட்டில் ஒரு ஓரத்தில் இருந்தது. அதில் சில புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கீழே மட்டுமல்லாமல் அண்ணாந்து மேலேயும் பார்த்தார்கள ...