அவன் பெருமூச்சு விட்டான். தன் குலதெய்வத்திடம் மன்றாடினான். தாயே! மண்டைக்காட்டம்மா! பிள்ளைக்கு என்னை அடையாளம் தெரிஞ்சா போதும். அப்பான்னு அவன் வாய் திறந்து கூப்ட்டா அதைவிட சந்தோசம் எனக்கு வேறென்ன வேணும்...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
உலகின் பல பகுதிகளில் இராட்சதப் பாம்புகள் உள்ளன. மிகப் பெரிய இராட்சதப் பாம்பாகக் கருதப்படுவது அனகொண்டா (anaconda) பாம்பு வகையே; இது 9 மீட்டர் வரை நீளக்கூடி ...
வெளிப்படுத்த தயங்கும் உணர்வுகள், எழுதும்போது பீறிட்டு வருவதனால் இருக்கலாம். இணையம் ஒரு பரந்துபட்ட சுதந்திரமான வெளி! மனித மனம் இணையவெளியில் இயல்பாய் கட ...
மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார ...
அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...
எப்படி டாக்டர் தன் பிள்ளை டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறாரோ, அந்த மாதிரி நடவுள் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லோரும் கடவுள் ஆக வேண்டும் என்று ஆ ...
பல்லாண்டுகளுக்கு முன் சங்கரன்கோயிலில் வசித்து வந்த ஒரு தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டாமல் மனமொடிந்து போயிருந்தனர். அந்தப் பெண்ணின் மாமியார் தன் மகனு ...
“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.”சென்னை அறிஞர் கூறியது நினைவுக்கு வந்தது! “வீட்டுக்குச் ...
மேடம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சர்ஜரி செய்யணும்னாங்க. நான் ரெண்டு நாள்ல சில இமேஜஸ் அவங்களுக்கு ஈ மெயில்ல அனுப்பி வைக்கிறேன்னு சொல்லு ...
துளிக் கூடத் தன்னலமே இல்லாதவர்கள் என அவர்களைக் கூற முடியாவிட்டாலும் கூட, அந்தப் பாதையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என நிச்சயம் சொல்ல முடி ...
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால் மட்டும்தான் காய்ச்சல் வரும். எனவே, ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்றால் அவருக்கு வந்துள்ள நோயின் அளவை விட அவரது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள...
“பாவம், என்ன பண்ணுவான், தரித்திரம்! வீட்டிலே எல்லோரும் சீக்கு; ஏகப்பட்ட குழந்தைகள்; சம்பளமோ கம்மி; வறுமை வந்துட்டாலே ‘என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்’ன்னுதானே இருக்கும்?”- ராஜதுரை.