நீயும் வெருங் கற்களா, கதைகளை அடுக்காம மூலஸ்தான ஸ்வாமி போல உருவாக்க முயற்சி பண்ணேன். தெய்வம் வடிக்கிற சிற்பி, சும்மா அம்மிக்கல்லா செதுக்கிகிட்டு இருந்தா அவன்கிட்டே இருக்கிற கலைக்கு என்ன மதிப்பு...
“சித்திரமெழுதுவார்க்கு வடிவின் தொழில்கள் தோன்ற எழுதுவதற்கு அரிது என்பது பற்றிச் செய்தியும் என்றார். நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறுத்துதலின் கண்ணுள் ...
சோலைமலை மகாராஜாவை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற ஆவல் அவர் மனத்தில் பொங்கி எழுந்தது. ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ என்னும் பழமொழியை ஆயிரந் தடவை கே ...
நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலேதான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் ...
ஒரே கடவுள்தான் -- வெவ்வேறு காலக்கட்டங்களில் அந்த எனர்ஜியை யாரெல்லாம் கிரகித்துக் கொண்டு இந்த உலகத்திற்கு உபயோகமாக இருந்தார்களோ அவர்களை மக்கள் வழிபட்டிருக் ...
முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...
சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள் ...
அம்மா நீ படுத்துவிட்டாயே..! கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்ினு சொன்னேன். வந்துட்டேன்.. பரிசுகளுடன் வருவேன்னு சொன்னேன்.. பாரும்மா.. என் முதல் சம்பளத்தில் ...
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்.. ...
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே, வியாழன், ராகு நன்மை தரும் கிரகங்களாகும். ரேஸ், லாட்டரி மூலம் தனவரவு உண்டாகும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.
சண்டை போட்டுக்கொண்டு நீண்டகாலம் வாழ்வதற்கு, சண்டை போடாமல் மனைவிசொல்மிக்க மந்திரமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு நிம்மதியாகப் போய்ச் சேரலாம், சிறிது காலம் வாழ்ந்தாலும் போதும்' என்கிறார் ஒரு அனுபவ...
பந்தலுக்குக் கீழே ஏகப்பட்ட கட்சித் தொண்டர்கள். நம்ம மாவட்டத் தலைவரும் இருந்தார். மாவட்டத் தலைவரையும், அவருடைய தோஸ்த் பத்மநாபனையும் தவிர, அங்கேயிருந்த பெரும்பாலான முகங்கள் முன்னே பின்னே பார்த்த...