போடு போடு இன்னும் போடு. சாம்பாரை ஊத்து... ரசம் இருக்கா... கடைசியில் யானைக் கவளமாய் பெரிய உருண்டையாய் அப்படியே விழுங்கிவிட்டு விசித்திரமாய் ஒரு பெரிய ஏப்பத்தை விட்டுவிட்டு எழுந்தான்
தேவையில்லாத, சற்றும் நன்மை பயக்காத மனோ நிலைகளைச் சற்றே களைந்து, நல்லதைப் பார்க்க மனத்தைப் பழக்கிவிட்டால் நன்மை பயக்கும்! தரும புத்திரருக்குக் கெட்டவர்களே கண்ணில் படவில்லையாம், துரியோதனனுக்...
ஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்கும் முன் சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில் எழுந்து பார்க்கும்போது நூறு ரூபா அப்படியே இருக்கு. இதிலிருந்து உனக்கு என்ன தெரியுது?மாணவன்: எங்க அண்ணன் ஊரில...
தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு ம ...
துருத்தி போன்ற அமைப்பு முறையினால் (concertina method) பாம்புகளால் மேலே ஏற (climbing) முடிகிறது; பக்கச் சுருள் வளைவு (side winding) முறையால் உடல் ஒரு வளையம ...
பலரும் கேட்கிறார்கள் - எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.எனது பதில் ஒரு புன்முறுவல ...
நான் கேட்காத அற்புதத்தைக் கேட்டேன்! காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன்! ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான ...
“நான் போகவேயில்ல டீச்சர். அவங்கதாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட ...
இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தில் சிற்றிசை, பேரிசை என்னும் இரண்டு இசைத்தமிழ் நூல்கள் கூறப்படுகின்றன. என்னை? “அவர்களால் (கடைச்சங்கத்தாரால்) பாடப்பட் ...
ஜாக்கியின் முகத்தில் புன்னகை. துப்பாக்கியை வாயருகே எடுத்துச் சென்று அதன் சாதனைக்காக அதற்கொரு முத்தம் இட்டான். பிறகு அதைப் பழையபடி பாக்கெட்டில் வைத்துக் கொ ...
அப்படியானால் நீங்கள் பாதாள அறையையும் பார்த்து விட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும்" என்ற இளைய பிக்கு ஒரு மூலையில் இருந்த ஒரு சிறிய புத்தர் சிலையை நகர் ...
பாலைநிலத் தாவரம் கற்றாழை/சப்பாத்திக் கள்ளி தடிமனான, தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய சதைப் பற்றான தண்டுகளைக் (stems) கொண்டது. பாலைநிலத் தாவரங்களின் மேற்பரப்பில் உள்ள நீர் ஆவியாவதைத் தடுப்ப...
போர் ஓய்ந்து அவரவர் இடத்துக்குத் திரும்பலாம் என்றாலும் கூட, இனி இங்கே வர எதுவும் இல்லை என்று பட்டது. இதுதான் என் தாய் மடி. இதுவும் இல்லாமல் போனால் எப்படி? எங்குதான் போவது என்று திகைப்பாய் இருந்தது...