[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

தன் கோஷ்டி ஆண்கள் யார் யாரென்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் ஏசவும், அடிதடி செய்யவும், ஒருத்தரை ஒருத்தர் உருட்டி மிதிப்பதுமான வழியைத்தான் கண்டிருந்தார்கள்.

ஸ்பெஷல்ஸ்

. எந்த ஒரு பிரச்சினைக்கும் உங்கள் உள் உணர்விலிருந்து கிடைக்கும் பதிலை முடிவானதாகக் கொள்ளாதீர்கள். அதற்கு வேறு தீர்வு இருக்கிறதா எனப் பாருங்கள். அந்தப் பார்வை, மாற்றுச் சிந்தனை தரும் தீர்வுகள் மட்ட...

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

தினமும் எனக்காக காலையில் அம்பது பொண்ணுங்க காத்திருக்காங்க தெரியுமா?

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • சப்பாத்திக் கள்ளி, கற்றாழை போன்ற சாறு நிறைந்த தாவரங்கள் (succulent plants) தம் தண்டுகளிலும் இலைகளிலும் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளுகின்றன. ...

  • பழுக்கும் செயல்முறைக்குக் காரணமாக அமைவது எதிலின் வாயுவாகும். இவ்வாயு காயைக் கனிவிக்கும் செயல்பாட்டை ஊக்குவித்து மிகுதிப்படுத்துவதோடு பல்வேறு மாற்றங்களையும ...

  • இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகி ...

  • எல்லா நாடுகளிலும் உற்பத்திக்கும் - தொண்டு வேலைக்கும் ஒரு விகிதம் இருக்க வேண்டும். தொண்டு வேலைக்கு ஆள் அதிகம் இருக்கிறார்கள். ...

  • 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர ...

  • இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா? ...

  • இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண ...

  • மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • கண்களை மூடிக் கொண்டு நான்கு எண்ணும் வரை மூச்சை உள்ளே இழுத்து நான்கு எண்ணிக்கை வரை மூச்சை நிறுத்திப் பின்னர் நான்கு எண்ணிக்கையில் மூச்சை வெளியே விடுங்கள். ...

  • ஒரு ஆறு தன் பாதையை தானே வகுத்துக் கொண்டு ஓடிச் சென்று கடலில் கலக்கிறது. அது போல ஒவ்வொருவரும் எல்லா கருத்துக்களையும் ஆராய்ந்து, தங்களுடைய பாணியில் சிந் ...

  • பல கோவில்களில், அமைதியடைந்த சித்தர்களின் சக்தி வேலை செய்து கொண்டிருக்கிறது. சித்தன் என்பவன் யார்? சித்தத்தை சிவன் பால் வைத்தவன் சித்தன். தெய்வத்திடம் ...

  • அக்காவின் விளக்கத்தைக் கேட்டதும் அவர்கள் எல்லோருக்கும் புது உற்சாகம் பிறந்தது. அங்கேயே அமர்ந்து அக்ஷயாவுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டமும் தீட்டி விட்டார்க ...

  • . “பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப ...

  • ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் ...

  • அங்கிருந்த வீணை மீதும் டிரஸ்ஸிங் டேபிள் மீதும் அவரையும் மீறிக் கண்கள் சென்ற போதெல்லாம் முகம் களை இழந்தது. முதல் மனைவியின் நினைவு அவரை அலைக்கழித்தது. ...

  • இவ்விரண்டிலிருந்தும் அடியோடு மாறுபட்டது கேரளத்து பிரியாணி. தேக்ஷாவைத் திறந்து பார்த்தால் மேற்பரப்பில் வெறும் அரிசிச் சாதம்தான் வெண்மையாய்த் தெரியும். பக்க ...

  • இதுவரை சொன்ன கருத்துகளை, சுவாமிஜியே நிரல்படத் தொகுத்துத் தந்துள்ளார். அதை,நல்ல பணி ஆற்ற நான்குநெறிகள் எனக்கொண்டு நினைவில் வைத்துக் கொள்ளலாம். ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • அலைமோதும் என் ஆசைகளைஅப்படியே சொல்லிவிட,தொலைபேசியில் அழைக்கிறேன்,தொலைவில் வாழும் உன்னை!

  • அன்பு ஒரு தொடர் சங்கிலி. நாம் ஒருவரிடம் அன்பு காட்டும்போது அது அவரிடமிருந்து அடுத்தவருக்குத் தொடர, முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்.

  • கிஷோர் மம்மியின் பின்னால் இருந்து விடுபட்டு டாடியின் முன்னே வந்தான். அருகே வரும்படி கண்ணால் சைகை காட்டினார். சென்றான். அப்படியே அவனை இறுக அணைத்துக்கொண்டு “கிஷோர் ஐ லவ் யூ” என்று சொல்லி முத்தமிட்டார்.

  • ஓரினத்திற்குள்ளேயே மாறாட்டம்எதைத் தொடஎதை விட... ?

  • இறக்கி வைத்து எலுமிச்சை ரசம் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டால் ரசம் தயார்.

  • விவேகானந்தர் மாணவராக இருக்கும்போதே அற்புதமாக வீணை வாசிப்பார்; அருமையாக மிருதங்கம் வாசிப்பார்; இனிமையான குரலில் இசையோடு பாடுவார். அவற்றுடன் சிலம்ப விளையாட்டிலும் தீரராக விளங்கினார்!

[/vc_column][/vc_row]