கண்களின் அரண்டுகரங்களும் கலந்தேஊமைச் சத்தங்கள்உற்பத்தி செய்தன
பட்டினப் பரவசம் (2)
“அம்மா, ஒங்க மாதர் சங்கத்துல சொல்லி, செல்லப் பிராணிகளோட பிறப்புரிமையையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டக் கூடாதா அம்மா, இதுகூட ஒரு சமூக சேவை தானே.”
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column width=”1/4″]
கண்களின் அரண்டுகரங்களும் கலந்தேஊமைச் சத்தங்கள்உற்பத்தி செய்தன
பொம்மைகள் பைக்குள்போய்ப் பதுங்கினஅடுக்களைப் பொருள்கள்ஆடுகளம் வந்தன.
கிறுக்கிக் கிறுக்கிமின்னலை அழிக்கிறது வானம்!ஒரு தமிழ் வாக்கியம்போல்இதுவரை...
பெண்ணைக் கட்டி அணைத்திடவும்பூவிதழ் தன்னை சுவைத்திடவும்
போகும்போது பெண்கள் இருவரும் அழுது புலம்பினார்கள். இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்று அரற்றினார்கள். நாங்கள் அனைவரும் அவர்களுக்கு விடை கொடுத்தோம். அவர்களது பாதை காட்டை நோக்கிச் சென்றது.
இனிப்புப் பயற்றம்பருப்புப்பிட்டு சுவைத்து மகிழுங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத...
முந்திரிப்பருப்பைச் சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பாலைக் காய்ச்...
பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் சர்க்கரை, கொப்பரைத் துருவல்,...
சுவையான காலிபிளவர் மிளகுக்கறியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனு...
இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
'நீ மிட் ஆன்ல நில்லு, நீ மிட் ஆஃப் ல என்றவாறு சொல்லி வந்தவன் என்னிடம் வந்தவுடன், நீ 'சில்லி' என்றான். எனக்கு வந்ததே கோபம். “நீ சொல்லித்தானே நான் ஆட வந்தேன். இப்போது நீ என்னை சில்லிங்கறே? நான்...
மரங்கள் வளர ஊட்டச்சத்துகள் தேவை. அவை தமக்குத் தேவையான நீரையும் கனிமங்களையும் (minerals) மண்ணிலிருந்தும் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்தும் பெறுகின்றன. அவ ...
ஒரு ஆண் மயிலின் நீளம் 7 அடி இருக்குமானால் அதன் தோகை மட்டுமே 3 அடி நீளம் வரை இருக்கும். இதன் வால் பகுதி நீலம், பச்சை மற்றும் பொன் நிறங்களின் கலவையாக வி ...
பல விதைகள் காற்றினால் எடுத்துச் செல்லப்படுகின்றன. மஞ்சள் மலர்களைக் கொண்டுள்ள (dandelion) சில செடி வகைகள் இலேசான பஞ்சு போன்ற “குடைகளைக்” கொண்டிருப்பதால் வி ...
'இதோ உதவி' என்ற நூலை எழுதிய பிரபல வெற்றியாளர் கோப்மேயர் அந்த நூலிலேயே முக்கியமான அத்தியாயம் கற்பனை பற்றியது தான் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார். ...
மேலே கூறியபடி சலித்துக் கொள்பவர்களில் பலரிடம், என்ன மாதிரி பணி செய்ய விரும்புகிறீர்கள்? அல்லது என்ன செய்தால் வாழ்க்கையின் வெற்றிடம் நீங்கும்? ...
எல்லோரும் திறமைசாலிகளே! ஆனால் சிலருக்கே தாங்கள் எவற்றில் திறமையுள்ளவர்கள் என்றும், மேலும் அதைவிடச் சிலரே எவற்றில் அவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றும ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
ஆனால் கதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு திறமை உண்டு. ...
19ஆம் தேதி கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் முகத்தில் 17ஆம் தேதி தன் தந்தை கொல்லப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது பெரிதும் குறிப்பிடத்தக்கது. ...
அந்த அதிசயமான 1942 ஆகஸ்டில், அதுவரையில் தேசத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதிகமாகக் கவலைப்பட்டறியாத அநேகம் பேரைத் திடீரென்று தேசபக்தி வேகமும் ...
சுஜி... கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்ப ...
கட்டடக் கலைக்கு அடுத்தபடியாக உள்ளது சிற்பக் கலை. கட்டடக் கலையை விட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, ...
Silence is bliss. Silence என்பது வாய் வார்த்தைகளால் மட்டும் இல்லை; எண்ணங்களிலும் கூட மௌனமாக இருக்க வேண்டும். ...
அவருடைய பார்வை ஈரோட்டை நோக்கி அமைந்திருப்பதால்தான் ஈரோடு மிகச்செழிப்பாக இருக்கிறது என்று மக்கள் நடுவே ஒரு நம்பிக்கை ...
நேர்த்திக்கடன், திருவீதியுலா ஆகியவையும் நடைபெறுகின்றன. ஆனால், இது நடக்க ஒரு விதி இருக்கிறது. இங்கு முன்னதாக உள்ள கோச்சடையில் இருக்கும் பனைமரத்திலி ...
குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...
கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறத ...
ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும். ...
மழையே மழையே வா வாஇழையாய் இன்புற பொழிந்தே வாவானம் பொழியும் புனிதமே வாதானம் தர்மம் தழைத்திட வா ...
குமரேசன், முதலாளி! ஒரு குதிரைத் தலை அளவு இருக்கும் தங்கக் கட்டியின் விலை எவ்வளவு இருக்குமெனச் சொல்லுங்களேன்? என்று கேட்டான். ...
சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள் ...
எவனைப் பின் தொடர்ந்து சென்று தவற விட்டானோ அவனே இப்போது இவனைப் பின் தொடர்ந்து வந்து கண்காணிக்கிறான். அவர்களுடைய பாத்திரங்கள் இப்போது எதிர்மாறாக மாறி விட்டன ...
உண்மையில், வெறியும் வேகமும் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சிறப்பாக வேலை செய்ய முடியும்! ...
ஜெயினும் அவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்கள். ஆனால் ஏதோ கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாய்த் தெரிகிறது. நாம் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும்.. ...
கோழி- புதினா கிரேவியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
பழைய காலத்து மதிப்பீடுகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் சுதேசி ஐயர் எனப்படும் சங்கர ஐயர். அவர் மனைவி, இரண்டு மகன்கள், மகள் இவர்களோ நேர்மாறு. கவிதை
சாதனை(1)
கவின் குறு நூறு-30
அருவிகளில்… அலை கடல்களில்…
பிரார்த்தனை
கதை
ஸ்பெஷல்ஸ்
ஒரு அடிமையின் கதை- 10
கைமணம்
பயற்றம்பருப்பு பிட்டு
கேரட் முந்திரி மில்க்ஷேக்
இனிப்பு சமோசா (கர்ஜீகாய்)
காலிபிளவர் மிளகுக்கறி
கைமருந்து
ஆரோக்கியம் உங்கள் விரல்களில்! (1)
நகைச்சுவை
நானும் கிரிக்கெட் விளையாடினேன்!
பிற படைப்புகள்
கோழி-புதினா கிரேவி
சுதேசி ஐயர் – நாடக விமரிசனம்