கோலாகலத்துடன் பொன்னுத் துறவி அந்தக் கூடம் விட்டகன்றார். எல்லாருமே கலைந்து சென்றுவிட்டனர். அபிஷேக ஜலம் ஓடி, தரை முழுவதும் ஈரம். அந்த ஈரத்தில் அப்படியே உட்கார்ந்திருந்தார் மெய்கண்ட சாமி. துணி எல்லாம...
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
நடிகர் : நான் இனிமே நடிக்கப் போறதில்லை. பொதுசேவையில் என்னை ஈடுபடுத்திக்கலாம்னு இருக்கேன்.நிருபர் : நடிக்கலைன்னு முடிவு பண்ணீங்க பாருங்க... அதுவே மிகப்பெரிய சேவைதாங்க.
படிகங்கள் திடப் பொருட்களாகும்; அவற்றின் அணுக்கள் ஒழுங்கான அமைப்புகளில் அமைந்திருக்கும். சரியான நிலைமைகளில் மிகவும் இயற்கைத் தன்மையுடன் உண்டாகும் பொருட்களே ...
மரங்கள் வளர ஊட்டச்சத்துகள் தேவை. அவை தமக்குத் தேவையான நீரையும் கனிமங்களையும் (minerals) மண்ணிலிருந்தும் கார்பன் டை ஆக்சைடை காற்றிலிருந்தும் பெறுகின்றன. அவ ...
ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி அவதிப்படுவோர் 'கண்டு அறியப்படாத டயாபடீஸால்' அவதிப்படுபவராகவும் இருக்கலாம். தனக்கு டயாபடீஸ் என்று அறிந்து கொண்டாலே ...
''நமது நேர நிர்வாகம் என்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் என்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில ...
முன்னுரை எழுதச் சொல்வதென்பது ஒரு குரூரமான இம்சை . மற்றவர்கள் தங்கள் எழுத்துக்களைப் படிபார்களோ மாட்டார்களோ என்ற கவலையினால் ஒருத்தனாவது படிப்பானே என்ற நம்பி ...
அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அ ...
நமது நாட்டில் ஆறு பட்டையுள்ள சிகரக்கோயில்கள் அதிகமாகக் காணப்படவில்லை. எட்டுப் பட்டையுள்ள சிகரக் கோயில்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மணிக்கோயில் என்பது ஆறு ...
பண்டைக் காலத்திலே தமிழர் கோயில்களிலே தெய்வத்தை வழிபட்டபோது, இப்போது வைத்து வணங்கப்படுகிற தெய்வ உருவங்களை வைத்து வணங்கவில்லை. அந்தந்தத் தெய்வங்களின் அட ...
So, ஒரு மகானை உண்மையாகவே நீ புரிந்து கொள்ள விரும்பினால் தூரத்தில் இருந்து பார்க்க கூடாது. கிட்டத்தில் பார்க்க வேண்டும். அவன் கூடவே இரு. அவன் என்ன செய் ...
ஒண்டன், மிட்டன் என்ற திருடர்கள் இருவரும் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஸ்ரீராம சீதா லக்ஷ்மணரை வணங்கினர். அன்று முதல் ராம நாமமே அவர்கள் வாழ்க்கை ...
வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் ...
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த துருவன் கண்ணீர் வழியத் தன் தாயான சுநீதியிடம் வந்தான். நடந்தவற்றைச ...
தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னரு ...
நீ திருட வந்திருந்தா இந்நேரம் உன்னைச் சந்தோஷமா வெளியே விட்டிருப்போம். ஆனா, நீ நிஷாவைத் தேடிக்கிட்டு வந்துட்டே. எங்களைப் பொறுத்தவரைக்கும் அது பெரிய தப் ...
''இல்லை அங்கிள்.. மம்மியும் இப்படித்தான் உங்களை மாதிரி அடிக்கடி யோசிச்சிட்டிருப்பாங்க.. தனியா அழுவாங்க.. என்னைக் கொண்டு போய் ஹாஸ்டல்ல விட்டுட்டா அப்புறம் ...
உங்க வீட்டு மகளிருக்கு அவங்களுக்கென ஒரே ஒரு மணி நேரமாவது ஒதுக்கிக் கொடுங்கள். பெண்ணாய் இருந்தால் குடும்பத்தினரிடம் புரிய வைத்து, ஒரு மணி நேரம் உங்களுக்காய்ச் செலவிடுங்கள்.
Name Dr.Kalaignar Karunanidhi Nick names Kalaignar Pen names Mu.ka., Muukaji, Muuna Kaana, Maravan, Cheran, Karikalan Date of Birth June 3, 1924 Birth Place Thirukkuvalai near Tiruvarur Profession Pol...