“உங்க நோ்மையை நா பாராட்டறேன். இந்தப் பணத்தை நீங்க திருப்பிக் கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு ரசீது தரணும். ஆனா நேரமாய்டுச்சு. கருவூலம் மூடியிருப்பாங்க. இருந்தாலும் இதை உங்ககிட்டோ்ந்து வாங்கிட்டதுக்கு என...
கல்பாரிச் சிலந்தி ஆர்க்கிட் பூக்கள் (Kalbarri spider orchid), மர்ச்சிசான் சுத்தி ஆர்க்கிட் பூக்கள் (Murchison hammer orchid) ஆகிய கொத்து மலர் வகைகள் உலகிலேயே இங்கு மட்டுமே காணக்கூடியவையாகும்.
இலைகள் சூரிய ஒளி, கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் பச்சையத்தின் உதவியுடன் சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உருவாகும் இந்தச் சர்க்கரை மரத்தின் ...
சோதனை முறையில் விலங்குகளைக் குளோனிங் செய்வது 1952இல் அமெரிக்க அறிவியல் அறிஞர்களான ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் தாமஸ் ஜே. கிங் என்போரால் மேற்கொள்ளப்பட்டது. ...
ஆரம்பப்பள்ளியில் சிறுவர்களுக்கு கல்வியறிவின் மேன்மையை கற்றுக்கொடுக்க வேண்டியது ஆசிரியரின்/பெற்றோரின் கடமை. பஞ்சாயத்திலிருந்து மத்திய அரசு வரை கல்விக்கடமைக ...
நான் ஒரு ரசிகன். நான் கவிஞனாக இருந்து காதல் கவிதைகளை எழுதியவன். காதலினால் கவிஞன் ஆக்கப்பட்டவன் இல்லை. கவிஞனுக்கு அனைத்து ரசனைகளையும் எழுதத் தெரிய வேண்டும் ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொன்னார் வள்ளுவர். அவரது வாக்கிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் நம் கலைவாணர். காலம் உள ...
. கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...
எந்த ராமனை நாம் தர்மத்தினுடைய வடிவமாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோமோ, அவன் எனக்கு நீ அம்மையும் அப்பனுமாகியவன். அருள உலகத்தில் வடிவம் பெற்று வந்து வாழ்ந்த ...
பாரிஸ் நகரிலிருந்து ரயில் மூலம் லூர்து கிராமத்திற்குப் பயணிக்க ஆறு மணி நேரங்கள் போதும். ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையில் 20 நிமிட நேரத்தில் திருத்தலத் ...
நான் என் வெற்றிக்கான ரகசியத்தைக் உங்களிடம் கூறினால், நான் அதைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் என ஆகிவிடுமே! அதனால் என் அன்பு நண்பரே! நான் ரகசியத்தை உமக ...
சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியில் பூதம் அவர்களைத் தரையினுள் அழுத்தி விட்டது. பிற ...
உடம்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மனசு தான் ரணமாய் இருக்கு. பிடிக்காத இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். வேற வழியில்லாமல் இங்க இருக்கேன். அதனால நா ...
.... நான் நேத்தே சொல்லணும்னு நினைச்சேன். நீங்க பிசியா இருந்ததால் சொல்ல முடியலை. அது ஆணா, பெண்ணான்னு கூடத் தெரியலை. ஆனா ஓடுனது என்னைப் பார்த்துதான்கிறத ...
என் குரலை மட்டும் கவனமாய் கேளுங்க ஆர்த்தி....நீங்க இப்ப ரிலாக்ஸ் ஆயிட்டு இருக்கீங்க. உங்களோட உடல் ரிலாக்ஸ் ஆகறதை உங்களால் உணர முடியுது....உங்க மனசும் அப்படியே அமைதியடையறதையும் உங்களால் உணர முடியுது......
ஒரே ஒரு தவளை மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது.