[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

உங்களுடைய பாஸிடிவ் பதில்... உங்களுக்கு மட்டுமின்றி... எனக்குக்கூட ஒரு சந்தோஷத்தைத் தரும். ம்... மீண்டும் புது நலம் பெற்று... அப்பா நடக்கக்கூட ஆரம்பித்து விடுவார்... படுக்கைக்கு இன்னொரு காரணம் மனத்தளர்...

ஸ்பெஷல்ஸ்

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்ல வேண்டும்.

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

நடிகர் : நான் இனிமே நடிக்கப் போறதில்லை. பொதுசேவையில் என்னை ஈடுபடுத்திக்கலாம்னு இருக்கேன்.நிருபர் : நடிக்கலைன்னு முடிவு பண்ணீங்க பாருங்க... அதுவே மிகப்பெரிய சேவைதாங்க.

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • ஈசனைச் சரணாகதி அடைந்து, இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களிப்பில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ...

  • ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • முஸ்லீம்களுக்கு ஒரு கடவுளும், இன்னொரு கடவுள் ஹிந்துக்கள், பார்ஸிக்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறாரா, என்ன? இல்லை! ஒரே ஒரு நிறை சக்தி ...

  • ஆறாவது மாடிக்குள் நுழைய, ‘ஓம் நமச்சிவாய’ என்ற ஒலி நம் காதில் மெல்ல ஒலிக்கிறது. அப்போதே அது ‘ஸ்ரீ சிவ மந்திர்’ எனப் புரிந்து கொள்கிறோம். கைலாய மலை. பரம ...

  • “சுவாமி சிலை எங்கு இருக்கிறது? புதிதாகச் செய்ய வேண்டுமா?” என்று ஒரு பக்தர் கேட்க, பெருமாளே தன் மூர்த்தி இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னாராம். ...

  • கோகலே சரித்திரப் பாடம் நடத்தும்போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும் கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத ...

  • ஜோதிமயமாக அவர் முகம் மாற அனைவரும் வியந்து அதை கூர்ந்து பார்த்தார்கள். மொட்டு பிரியும் பூவைப் போல் கண்கள் திறக்க புன்னகையோடு மாயாண்டியைப் பார்த்து பேச ஆரம் ...

  • பயிர்கள் செழிக்கப் பெய்திடுவாய்பலவகை உணவும் தந்திடுவாய்வேண்டிய மட்டும் நீர் பொழிவாய்விரைந்தே எங்கள் துயர் களைவாய்! ...

  • இவ்விரண்டிலிருந்தும் அடியோடு மாறுபட்டது கேரளத்து பிரியாணி. தேக்ஷாவைத் திறந்து பார்த்தால் மேற்பரப்பில் வெறும் அரிசிச் சாதம்தான் வெண்மையாய்த் தெரியும். பக்க ...

  • அவன் கச்சிதமாக காய்கறிகளை வேகமாக நறுக்கியதைப் பார்த்த போது அவன் தன் வீட்டில் தன் தாயிற்கோ, மனைவிக்கோ தினசரி காய்கறி நறுக்கித் தருபவனாக இருக்க வேண்டும் ...

  • நம்ம ஊரிலும் எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பொருத்தித்தானிருக்கிறார்கள். எதற்காக அந்த மீட்டரைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை ஆட்டோக்காரர்களு ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • இது உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான மாற்றம் அல்ல. என்னைப் பொருத்த வரை இது படுத்திருப்பதற்கும் அமர்தலுக்குமான மாற்றம். நான் இப்போதெல்லாம் தூங்குவதே இல்லை.

  • அப்பா அவனது கால் உன் மேல் பட்டாலும் சரி, உனது கால் அவன் மீது பட்டாலும் சரி, அவனுக்குத் தான் தண்டனை கிடைக்கிறது. உன் மேல் படுவதாலேயே அவன் சாட்டையடி வாங்கப் போகிறானென்றால் தீண்டத்தகாதவன் நீயா அவ...

  • போலீஸ் செல்வாவை பிடித்துக்கொண்டது. காரணம்? பெட்டியில் இருந்தது போதைப் பொருள். போலீஸ் செல்வாவை அடித்து துவைத்து விட்டது.

  • இந்த 72 மேளகர்த்தா ராகங்களும் நம் உடலின் 72 முக்கிய நரம்பு மண்டலங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி உடையனவாம். இதனால் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு நோயைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது!

  • காலிபிளவர் மசாலா குழம்பை சுவைத்துப் பாருங்கள்! உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். கடன், சொத்து போன்ற விஷயங்களில் பிறருக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். உற்றார் உறவினர்களிடமிருந்து எதையும் எதிர்ப...

[/vc_column][/vc_row]