இது எவ்வளவு பெரிய பரந்த ஊர்? வெளிப்பார்வைக்கு இந்த ஊரின் பிரம்மாண்டம் ஒரு போதும் தெரியாது. பஸ்ஸில் வருகிற ஜனங்களுக்கு ஊரின் கீழ்முனை மட்டுமே பார்க்கக் கிடைக்கும்.
முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்
ஒட்டுண்ணிகள் எல்லா உயிரினங்களின் மீதும் தாவி அமர்ந்து கொள்ளக்கூடியவை. இச்சிறு உயிரினம் காற்றில் 7 அங்குலம் வரையும் பக்கவாட்டில் 12 அங்குலம் வரையும் பறந்து ...
வைட்டமின் டி அதிகமாக உள்ள உணவு டயாபடீஸை விரட்டுகிறது; பல் ஈறுகளில் ஏற்படும் நோய்களையும் விரட்டுகிறது. திசு கடினப்படுதல் எனப்படும் மல்டிபிள் ஸ்லெரோஸிஸ் (mu ...
பெண் கடல் குதிரை தன் முட்டைகளை இட்டு, அவற்றை ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் அமைந்துள்ள அகன்ற பையில் (pouch) வைத்துவிடும். முட்டைகளை அவை அடைகாத்து பொற ...
நான் குடும்பத்துடனும் இல்லை, வசூலுக்கும் போவதில்லை. யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன். இந்த இடத்தில் இருந்து என்ன நல்லது பண்ண முடியுமோ அதை எல்லா ...
பணம் என்று வருகிறபோது இந்த ஜனங்களுக்கு புத்தி கெட்டுப் போகிறது. யாருக்காவது postpone பண்ண முடியுமா, பணத்தை rotate பண்ண முடியுமா என்று இந்த மாதிரியெல்ல ...
தேனீ மைக்ரோ பிலிமைத் தன்னிடம் கொடுத்ததை, நாட்டு விரோதக் கூட்டத்தார் பார்த்து விட்டனர். அதனால் அவர்கள் தன்னைப் பின்பற்றி வந்து பிடிக்க முயலலாம். ஒருவேள ...
“நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?” என்று கேட்டார்.அதற்கு எதிர் வீட்டுக்காரர், “முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இரு ...
தன் தந்தை குறித்த தன் தாயின் விட்டேற்றித்தனம் மகளை வெகுவாய் பாதிப்பதை உணர்ந்த கங்கா சற்றே துணுக்குற்றாள். சூழலை சரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தான் தள ...
பெண் என்பவள் பொறுத்துக் கொண்டு போக வேண்டியவள் என்று அம்மா ஆனவரை என் மனதில் புகுத்தப் பார்க்கிறாள். அதென்னவோ எனக்கு அது சரியாகப் படவில்லை. பெண்ணாய்ப் பிறந் ...
“தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த மரத்தின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குக...
பிரகாஷ்ராஜ் தெலுங்கு படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளவில்லை. அதனால் தெலுங்கு பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இணைந்து இவருக்கு தடை விதித்துள்ளனர்.
ஆக்டேவியன் நல்லவனாக வேடம் போட்டு, தன்னைப் பழி வாங்கப் பார்க்கிறான் என்பதைக் கணித்து விட்டாள் கிளியோபாட்ரா. மீண்டும் ஆக்டேவியன் தன்னை நேரில் சந்திக்க வருவதை அறிந்த அவள், அவனைத் தன்வயப்படுத்த மற...
அவள் கணவன் தான் எப்போதும் அவளுக்காக ஆடைகளைத் தேர்ந்தெடுப்பான். எந்த விதத்திலும் தான் தேர்ந்தெடுக்கும் ஆடை தன் மனைவியின் அழகை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.