உதவி கேட்டு வருகிற எல்லோருமே ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற கணிப்புக்கு விரைவது ஏன்! முடிந்தால் முடிந்ததைக் கொடுத்து சந்தோஷப்பட்ட மனதை ஏன் சின்னாபின்னப் படுத்திக் கொள்ள வேண்டும்?
பார்வை இழந்த ஒருவர் நாற்காலிகள், பெட்டிகள் ஆகியவற்றிற்கு இடையே எதன் மீதும் முட்டாமல் மோதாமல் தனது மூளையில் உள்ள மறைந்திருக்கும் பாதை வழிகளை உபயோகித் ...
சார்ட்டட் அக்கவுண்டில் உலகத்தர சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் மாதவி தன்னுடைய ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு தான் வாசித்த எண்ணிலடங்கா நூல்களே காரணம் என்கிறார். ...
நமது இந்துக்கள் வீட்டில் ராமாயணமும் மகாபாரதமும் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் குரான் இருப்பதுபோல மகாபாரதமும் ராமாயண ...
“நான் போகவேயில்ல டீச்சர். அவங்கதாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட ...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக் கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற் ...
மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் மாதிரி ரொம்ப வருஷமாக இருக்கிற கோயில் குங்குமத்தைக் கொண்டுபோய் அதில ரேடியோ ஆக்டிவிட்டி இருக்குன்னு பார்த்திட்டு, ஒரு வ ...
சாம்பல் நிறச்சுவரின் மீது பதித்திருந்த கருப்பு மரப்பேழையை அருகில் போய் நின்று பார்த்தாள் பாட்டி. அதன் மீது ஒரு அழகிய கிராமத்துக் காட்சி தீட்டப் பட்டிருந்த ...
சகோதரர்களும் பூதத்துடன் போர்க் களத்திற்குச் சென்றனர். ஆனால், போர் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஒரே அடியில் பூதம் அவர்களைத் தரையினுள் அழுத்தி விட்டது. பிற ...
எந்த வீட்டிலாவது மனைவி பெரிய வேலையில் இருக்கான்னு புருஷன் வேலையை விட்டுட்டு பிள்ளைகளை வளர்க்கிறானா? இல்லையே. ஆனா பொம்பளைங்க மட்டும் அவங்க வேலைக்குப் போன்ன ...
உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். எல்லா ஆண்களும் உங்களைப் போல நல்லவரா இருந்தா, அந்த ப்ரியா இப்படிக் கஷ்டப்படுவாளா? நினைச்ச ...
சென்னிமலை சென்று முருகனுக்கு உகந்த தேனையும், தினை மாவையும் நிவேதனமாக அளிக்கவும். தாங்கள் விரும்பியவாறு மழலைச் செல்வம் கிடைக்க நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.
ஆக்டேவியன் நல்லவனாக வேடம் போட்டு, தன்னைப் பழி வாங்கப் பார்க்கிறான் என்பதைக் கணித்து விட்டாள் கிளியோபாட்ரா. மீண்டும் ஆக்டேவியன் தன்னை நேரில் சந்திக்க வருவதை அறிந்த அவள், அவனைத் தன்வயப்படுத்த மற...
அவன் தந்தையார் மிகவும் குறைந்த சம்பளத்தில்தான் வேலை பார்த்து வந்தார். வருமானம் குறைவாயிருந்தும், தம்முடைய மகனை நன்றாகப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் சிரமப்பட்டுப்...