[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

நீள நெடுக விரித்துப் போட்ட தலையோடு அலறியடித்துக் கொண்டு ஓடியது அந்தப் பெண்‚ எங்கள் கணக்கு வாத்தியாரின் மூன்றாவது பெண் சியாமளா தான்

ஸ்பெஷல்ஸ்

தீபாவளி கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல வந்துக்கிட்டேயிருக்கு... எல்லோரும் உங்களுடைய ஷாப்பிங் எல்லாம் முடிச்சிட்டீங்களா? தீபாவளி அன்னிக்கு வெளியாகும் திரைப்படங்கள்ல எதுக்கு போறதுன்னு முடிவு செய்துட்டீங்களா?

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

மருத்துவர்: பாம்புக் கடிக்கு முதலுதவி என்ன தெரியுமா? கடிச்ச எடத்துக்கு மேலும் கீழும் கயிற்றால் கட்டுப் போடணும்.நோயாளி: தொண்டையிலே பாம்பு கடிச்சாலும் இதே மாதிரி செய்யலாமா டாக்டர்?

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • அதிக வியர்வை அல்லது போதுமான நீர் அருந்தாமை ஆகியவற்றால், நீரின் சமச்சீர்மை பாதிக்கப்படும்போது இரத்தத்திலுள்ள உப்பின் அளவு மாறுபடுகின்றது. ...

  • 1970ஆம் ஆண்டு புவியின் நண்பர்கள் மற்றும் பசுமை அமைதிபோன்ற நிறுவனங்கள் பல்வேறு வகைப்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான பரப்புரையை மேற்கொள்ளத் துவங்கின. இ ...

  • இலைகள் சூரிய ஒளி, கரியமில வாயு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் பச்சையத்தின் உதவியுடன் சர்க்கரையாக மாற்றுகிறது. இலைகளில் உருவாகும் இந்தச் சர்க்கரை மரத்தின் ...

  • * நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள். ...

  • மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட முறையில் நம்மை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஆடை, அணிகலன்கள் அணிவதில் வித்தியாசம் காட்டுவது. ...

  • மகிழ்வான, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த, அமைதியான, உயர்ந்த, நல்ல சூழ்நிலை நேர்மறை எண்ணத்தை உருவாக்குகிறது. எதிர்மறை சூழ்நிலை எதிர்மறை எண்ணத ...

  • . கொடுகொட்டி: சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது, அது எரிமூண்டு எரிவதைக் கண்டு வெற்றி மகிழ்ச்சியினாலே கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. தீப்பற்றி எரிவதைக ...

  • ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண்ட சுரமஞ்சரி என்னும் கன்னிகை தனியே கன்னிமாடத்தில் இருந்தபோது, சீவகன் தொண்டு கிழவன் போலக் கிழவேடம் பூண்டு ...

  • தண்டி ஆசிரியர்காலத்தில், லலிதாலயர் மாமல்லபுரத்தில் சிற்பக் கலைஞராக இருந்தார்என்றும், இக்கலைஞரே சூத்ரக சரிதம் என்னும் கதையைத்தமிழில் எழுதினார் என்ற ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • முஸ்லீம்களுக்கு ஒரு கடவுளும், இன்னொரு கடவுள் ஹிந்துக்கள், பார்ஸிக்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறாரா, என்ன? இல்லை! ஒரே ஒரு நிறை சக்தி ...

  • இந்த உலகத்தில் நாம் பெறுகிற எல்லா விதமான அனுபவங்களுக்கும் நம்முடைய ஆத்மாவினுடைய பரிபக்குவத்தை நம்மை உணரச் செய்வதற்கான ஒரு வழிமுறை அவ்வளவுதான். ...

  • நிதானத்துடன் கூடிய கம்பீரம்; எளிமையான வாழ்க்கை; நல்ல மனமும் நாவடக்கமும்; தன்னிலும் தாழ்ந்தவர்களிடம் பணிவுடன் நடத்தல் ...

  • ‘கல்லே, மண்ணே, தாமிரமே’ என்று நாங்களும் கூறிவணங்குவதில்லை. கடவுளின் உருவங்களாகவே அவற்றைக் கருதி வணங்குகிறோம்” என்றார் விவேகானந்தர். ...

  • “நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?” என்று கேட்டார்.அதற்கு எதிர் வீட்டுக்காரர், “முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இரு ...

  • மாயசீலன் தன் பலத்தையெல்லாம் திரட்டி பூதத்தை அடித்து, அதை இடுப்பளவு ஆழத்திற்குத் தரையில் அழுத்தினான். அது வெளியே வர முயற்சிப்பதற்குள், மீண்டும் ஓங் ...

  • ராகினியோட பிட்யூட்ரி சுரப்பிக்குள்ளே நான் செய்யப்போகிற ஜீன் மேனிபுலேஷன் சரியானபடி வொர்க் அவுட் ஆகாத பட்சத்தில், நிஷாவைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். ...

  • பெண் என்பவள் பொறுத்துக் கொண்டு போக வேண்டியவள் என்று அம்மா ஆனவரை என் மனதில் புகுத்தப் பார்க்கிறாள். அதென்னவோ எனக்கு அது சரியாகப் படவில்லை. பெண்ணாய்ப் பிறந் ...

  • இந்த ஹரிஹரனை ஜீன் டிரான்ஸ்ஃபர் எக்ஸ்பரிமெண்ட்டுக்கு உபயோகப்படுத்திக்கிட்டு உடம்பை இல்லாமப் பண்றது உங்க வேலை… ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • மனிதனுக்கு எல்லாவற்றிலும்பயம் இணைந்தே உள்ளதுஇப் புவியில் பயமில்லாதிருப்பதுவைராக்கியம் ஒன்றே

  • என் மௌனம் நீடிப்பதற்கும்சுவை சலிக்காமல் இருப்பதற்கும்.காணிக்கையாய் உண்டியலில்என் புன்னகைகளையும் களவாடிப்போடுவதற்குப் பதிலாய்நீ தின்றதில் பாதியைத் தந்திருக்கலாம்அவனுக்கு.

  • வால் சந்த் சுற்றம்முற்றும் பார்த்துவிட்டு, க்ரில் கம்பிகளைப் பற்றிக் கொண்டு ஜன்னல் திட்டின்மேல் ஏறி நின்று, பங்களாவுக்குள்ளே பார்வையை எட்டின வரைக்கும் அனுப்பினான்.

  • நிஜம்மா ஜி3 தனியா ஒரு ஊரையே மேய்ச்சிருவா... எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கா! ஆமா, அதென்ன பேரு ஜி3ன்னு யோசிக்கிறீங்களா? அவ நிஜப் பேரு என்னவா இருக்கும்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!

  • கிளை பரப்பிபூவும் பிஞ்சுமாய்தழைத்து நிற்கிறதுமரம்,தூரத்தில் கேட்கிறதுபொக்லின் எந்திர ஓசை!

  • பாடகரால்படுகாயப்படும் இராகங்களைப்பத்திரமாய்க்கொண்டு செல்ல அவசர மருத்துவவண்டி இல்லை!

[/vc_column][/vc_row]