[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][yourchannel user=”Nila Mystic TV” limit=”12″ autoplay=”1″][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”sidebar-11″][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][vc_column width=”1/4″][vc_widget_sidebar sidebar_id=”secondary-sidebar”][/vc_column][/vc_row]

[vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][/vc_column][/vc_row]

[vc_row][vc_column width=”1/4″]

கவிதை

[/vc_column][vc_column width=”1/2″]

கதை

பார்வதியின் வற்புறுத்தலில் ரெஜினாவும் சாப்பிட உட்கார்ந்தாள். படுக்கையில் அக்காவின் அருகில் படுப்பதற்கு மூவரும் போட்டிபோட்டுக் கொண்டு இடம்பிடித்தார்கள்

ஸ்பெஷல்ஸ்

அடிமைகளில் 32பேர் ஆண்கள்-19 பெண்கள். பெண்களை ஒரு கயிற்றால் ஒருவரோடொருவர் கட்டியிருந்தார்கள். ஆனால் ஆண் அடிமைகளைக் கட்டியிருந்ததோ கடுமையாக இருந்தது

[/vc_column][vc_column width=”1/4″]

கைமணம்

[/vc_column][/vc_row][woocommerce_products_carousel_all_in_one all_items=”500″ show_only=”title” out_of_stock=”false” exclude=”” products=”” categories=”” relation=”and” tags=”” ordering=”random” template=”compact.css” show_title=”false” show_description=”false” allow_shortcodes=”false” show_price=”false” show_category=”false” show_tags=”false” show_add_to_cart_button=”false” show_more_button=”false” show_more_items_button=”false” show_featured_image=”true” image_source=”thumbnail” image_height=”100″ image_width=”100″ items_to_show_mobiles=”2″ items_to_show_tablets=”3″ items_to_show=”6″ slide_by=”1″ stage_padding=”0″ margin=”5″ loop=”true” stop_on_hover=”true” auto_play=”true” auto_play_timeout=”1200″ auto_play_speed=”1200″ nav=”false” nav_speed=”1200″ dots=”false” dots_speed=”1200″ lazy_load=”false” mouse_drag=”true” mouse_wheel=”true” touch_drag=”true” easing=”linear” auto_width=”false” auto_height=”true” custom_breakpoints=””][vc_row][vc_column width=”1/2″]

கைமருந்து

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.

[/vc_column][vc_column width=”1/2″]

நகைச்சுவை

நோயாளி: டாக்டர்! போன தடவை வந்தப்போ 200 ரூபாதானே கன்சல்டிங் ஃபீஸ் வாங்கினீங்க. இந்தத் தடவை 400 ரூபா தர சொல்றீங்க!டாக்டர்: என்னைப் பத்தி வெளியில போய்த் தப்பு தப்பாப் பேசினதுக்கான இன்ஸல்டிங் பீஸ் 200 ரூப...

[/vc_column][/vc_row][vc_row el_class=”cat-tabbed”][vc_column width=”1/2″]
  • ரோஜா இதழ்களை நீருடன் கலந்து வடிகட்டி ரோஜாத் தண்ணீரை (rose water) முதன்முதலில் அராபியர்கள் உருவாக்கினர். சுமார் 1200 ஆண்டுகட்கு முன்னர் கண்டறியப்பட்ட இம்மு ...

  • மின்விளக்கு (electric bulb) ஒன்றில் மின்னோட்டம் மிக மெல்லிய உலோக இழையின் (metal filament) வாயிலாகச் செல்கிறது. இதனால் அவ்வுலோக இழை வெண்மை நிறத்துடன் வெப்ப ...

  • எண்ணெயிலுள்ள கார்பன் மற்றும் நீர்வளி (hydrogen) ஆகியவற்றைப் பல்வேறு முறைகளில் கலந்து பல்லாயிரம் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. நமது கார்களில் எரி பொருளாகப ...

  • ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு ...

  • கோஷ்ட பஞ்சரம் என்பது சிற்ப வேலைகள் அமைந்த மாடங்கள் ஆகும். கோஷ்ட பஞ்சரம் என்னும் இம்மாடங்களிலே கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவ மூர்த்தி, பி ...

  • கர்மயோகி தான் ஒரு தொழில் செய்யத் தொடங்கி, இடையிலே அது தனக்குப் பயனில்லையென்று தோன்றினால், அதை அப்படியே நிறுத்தி விடமாட்டான் ...

[/vc_column][vc_column width=”1/2″]
  • குரு குஹனுக்கு கிருபை செய்பவரும், சூர்யன், சந்திரன், குரு ஆகிய மூவருக்கும் நண்பரும், பத்தினியுடன் விளங்குபவரும், நான்கு கரங்களுடன் முழ ...

  • கருவறை எதிரில் ஒரு மண்டபம் இருக்கிறது. அதில் ஒருவரும் நமஸ்கரிப்பதில்லை. ஏனென்றால், ஸ்ரீ ராமன் ராவணனை வதம் புரிந்த பின் அங்கு நடந்து வந்து அந்த மண்டபத் ...

  • ஏற்றத் தாழ்வுகள் என்பது மனிதர்களால் உருவாக்கப்படுகிற விஷயங்கள். உலகத்திலுள்ள எல்லோரும் ஒரே பரமாத்ம சாகரத்தின் பல்வேறு அலைகள். ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்க ...

  • அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது. ...

  • 2 மேஜைக்கரண்டி தேனுடன் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவலாம். ...

  • முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் ...

  • கடிகாரத்தை இடுப்பில் பார்கைத்தடி ஒன்றைக் கையில் பார் ...

  • மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்க ...

  • சேரன் நின்றான். மருந்துக் கடையின் படிகளில் ஏறினான். மேசைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவரிடம், “சார்! ஒரு போன் பண்ணிக்கலாமுங்களா? கொ ...

  • முதல் மாடியில் 108 அறையில் விற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது சார். அந்த அறையில் அவன் அரை மணி நேரமாவது இருந்திருப்பான் என்று நம் ஆட்கள் சொன்னார்கள். அந்த அ ...

  • பங்களா கரி இருட்டில் புதைந்து போயிருக்க… எல்லாத் திசைகளிலும் செதுக்கிய மாதிரி நிசப்தம். மின்சாரத்துக்கு இன்னமும் உயிர் வரவில்லை. ...

  • நல்ல புத்தகங்கள் படிக்கிற ஆர்வம், நல்ல விஷயங்கள்ல ஆர்வம் - இதெல்லாம் வந்துட்டா வேண்டாத குணங்களெல்லாம் விட்டு ஓடியே போயிடும். ...

[/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/1″]

பிற படைப்புகள்

  • வெளியில் இருக்கிற எல்லா சாமியும் நம் உடலிலும் இருக்கிறது. யாராவது ஒரு disciplined lifeல் இருக்கிற போது அல்லது இதற்கு முன் பிறவிகளில் செய்த தவம் வெளிப்படுகிறபோது, அவர்கள் உடம்பில் இருக்கிற ஏதோ ஒரு...

  • கண்ணுக்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், கோப உணர்ச்சிக்கும் புளிப்புச் சுவைக்கும் கூட சம்பந்தம் உண்டு.

  • நீதி நெறி முறைகள் தவறாமல் குடிமக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளரை மக்கள் ஒப்பற்ற தெய்வமென மதித்துப் போற்றுவர்.

  • வெறி பிடித்ததோவெறி பிடிக்காததோநன்றி உள்ளதோநாலும் கெட்டதோபதுங்கிப் பாயுமோமுன் விட்டுத் துரத்துமோ?அசந்தால் பாய்ந்து குதறுமோ?பயத்தினூடாக எழும் கேள்விகளில்சிக்கித் தவிக்கிறது மனதுஅவற்றைவைகளைக் கடக்கும் போ...

  • சிவகாமிக்கு விருந்து படைத்து, உடுத்திக் கொள்ள நல்ல உடைகள் எடுத்துத்தந்து, அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறைக்கு ஓய்வெடுக்க அவளை அனுப்பிவிட்டு ராணியம்மா மாணிக்கத்தைப் பார்த்து ஒரு விஷ(ம)ப் புன்னக...

  • சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவுக்கும் போக மீதி ஆறு ரூபாய் ஐம்பது காசு சட்டைப...

[/vc_column][/vc_row]