பூஞ்சிட்டு
  • ஆகவே, தரையில் பெரிய வளை தோண்டி அதையே தனது உறைவிடமாக ஆக்கிக் கொண்டது. நாளெல்லாம் அங்கேயே பதுங்கியிருந் ...

    ஆகவே, தரையில் பெரிய வளை தோண்டி அதையே தனது உறைவிடமாக ஆக்கிக் கொண்டது. நாளெல்லாம் அங்கேயே பதுங்கியிருந்தது. ...

    Read more
  • பிறகு வந்த கீரியானது நரி, அணில் ஆகியவற்றைப் போல முடி அடர்ந்த வாலையே தானும் எடுத்துக் கொண்டது. அதைப் ப ...

    பிறகு வந்த கீரியானது நரி, அணில் ஆகியவற்றைப் போல முடி அடர்ந்த வாலையே தானும் எடுத்துக் கொண்டது. அதைப் பார்த்த வளைக்கரடி தானும் அகலமான, தடித்த வாலை எடுத்துக் கொண்டது. ...

    Read more
  • மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என ...

    மனித இயல்புக்கு மாறுபட்டு, ஒரு மிருகம்போல நடந்து புரட்சிகரமான சாதனை ஒன்று செய்து காண்பித்தேன். இனி என் நண்பர்கள் என் அறிவாற்றலைச் சந்தேகப்பட மாட்டார்கள், இல்லையா?” என்றார். ...

    Read more
  • நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம ...

    நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போமே” என்றார் தளபதி.நான் எப்போதுமே எல்லோருக்கும் நண்பன்தான் என்று கூ ...

    Read more
  • நான் என் வெற்றிக்கான ரகசியத்தைக் உங்களிடம் கூறினால், நான் அதைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் என ஆகிவி ...

    நான் என் வெற்றிக்கான ரகசியத்தைக் உங்களிடம் கூறினால், நான் அதைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் என ஆகிவிடுமே! அதனால் என் அன்பு நண்பரே! நான் ரகசியத்தை உமக்குக் கூறத் தயாராக இல்லை” எனக் கூறியவாறு முல்ல ...

    Read more
  • “அதை ஏன் கேட்கிறீர்கள்! நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்லவேளையாக நீங்கள் கொடுத்த ...

    “அதை ஏன் கேட்கிறீர்கள்! நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்லவேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதைப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளித்து விட்டேன்” என்றார் முல்லா.”அப்படியா?!” ...

    Read more
  • உடனே முல்லா, “பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதை ...

    உடனே முல்லா, “பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்தத் துணி பாழானது பெரிய விஷயமா?” என்று கேட்டார். ...

    Read more
  • “தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறை ...

    “தம்பி! கடவுள் படைப்பில் அனாவசியமானதும், அர்த்தமற்றதும் எதுவும் இல்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் படைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த மரத்தின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குக ...

    Read more
  • ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்க ...

    ஐந்து வயது பாலகனாக இருந்து திட விரதத்தால் மிக உன்னத பதவியை அடைந்த துருவனின் சரித்திரத்தைக் கேட்பவர்களுக்குப் பணம் பெரும். ஒளி பெருகும். ஆயுள் பெருகும். மங்களம் பொங்கும். மன வருத்தம் போகும். மேன்மை விள ...

    Read more
  • மகாவிஷ்ணு, “துருவா! உன்னுடைய தவத்தை நான் மெச்சினேன். நிரந்தரமான ஒளியுடன் நீ பிரகாசிப்பாய்! சூரியன் மு ...

    மகாவிஷ்ணு, “துருவா! உன்னுடைய தவத்தை நான் மெச்சினேன். நிரந்தரமான ஒளியுடன் நீ பிரகாசிப்பாய்! சூரியன் முதலான கிரகங்களும், அசுவனி முதலான நட்சத்திரங்களும், இதர ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களும் போ ...

    Read more