naa.vishwanathan
  • “அம்மா எனக்குக் கேடயம் மாதிரி கோகிலம். இருபத்தியாறு வருஷமா பொத்திப் பொத்தி வளர்த்தா. இன்னும் என்னைக் கொழந ...

    “அம்மா எனக்குக் கேடயம் மாதிரி கோகிலம். இருபத்தியாறு வருஷமா பொத்திப் பொத்தி வளர்த்தா. இன்னும் என்னைக் கொழந்தையாத்தான் நெனச்சிண்டிருக்கா. கொஞ்சம் அனுசரிச்சுப்போ. ...

    Read more
  • புரிஞ்சவா இலுப்பச்சட்டி தானம் மட்டும் வாங்கவே மாட்டா. வேற வழி - வேறு தொழில் தெரியாது. என் தல மொறயோட இது ம ...

    புரிஞ்சவா இலுப்பச்சட்டி தானம் மட்டும் வாங்கவே மாட்டா. வேற வழி - வேறு தொழில் தெரியாது. என் தல மொறயோட இது முடிஞ்சுடும். ...

    Read more
  • இரு சக்கர வாகனத்தில் குடுமி பறக்க ஒரு சாஸ்திரி பறந்து கொண்டிருந்தார். ஒரு காகம் படித்துறையில் இறைந்து கிட ...

    இரு சக்கர வாகனத்தில் குடுமி பறக்க ஒரு சாஸ்திரி பறந்து கொண்டிருந்தார். ஒரு காகம் படித்துறையில் இறைந்து கிடந்த பருக்கைகளைக் கொத்திக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் காகங்கள் உணவு தின்ன கூட்டு சேர்ப்பதில்லை ...

    Read more
  • போடு போடு இன்னும் போடு. சாம்பாரை ஊத்து... ரசம் இருக்கா... கடைசியில் யானைக் கவளமாய் பெரிய உருண்டையாய் அப்ப ...

    போடு போடு இன்னும் போடு. சாம்பாரை ஊத்து... ரசம் இருக்கா... கடைசியில் யானைக் கவளமாய் பெரிய உருண்டையாய் அப்படியே விழுங்கிவிட்டு விசித்திரமாய் ஒரு பெரிய ஏப்பத்தை விட்டுவிட்டு எழுந்தான் ...

    Read more
  • இந்த அன்னம்மா உபகாரம் பண்ணுவா. எழுவத்தஞ்சு வயசு இப்போ. தானம் பண்ணியே கை நஞ்சு கிடக்கு... ஆனா அசரலே. நிக்க ...

    இந்த அன்னம்மா உபகாரம் பண்ணுவா. எழுவத்தஞ்சு வயசு இப்போ. தானம் பண்ணியே கை நஞ்சு கிடக்கு... ஆனா அசரலே. நிக்கலே நிறுத்தலே ...

    Read more
  • இதெல்லாமே அன்னம்மா கொடுத்த பவிசு. தெருவிலே போய்க் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டுக் கொடுத்த பரிசு. யாரையும் வ ...

    இதெல்லாமே அன்னம்மா கொடுத்த பவிசு. தெருவிலே போய்க் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டுக் கொடுத்த பரிசு. யாரையும் விரட்டாதே. சாப்பாடு போடு. திகட்டத் திகட்டப்போடு... என் வழக்கத்தைத் தொடரு..."" ...

    Read more
  • சிதலமடைந்த சிவன் கோயில் மதிற்சுவரைத் தாண்டி எட்டிப் பார்க்கும் பவளமல்லிப் பூக்களைக் காணவில்லை. நீர் ஊற்றா ...

    சிதலமடைந்த சிவன் கோயில் மதிற்சுவரைத் தாண்டி எட்டிப் பார்க்கும் பவளமல்லிப் பூக்களைக் காணவில்லை. நீர் ஊற்றாமலே கொடைவள்ளலாய்ப் பூத்துக் குலுங்கும் அற்புதம் எப்போதும் போல கொஞ்ச நாளாய் நிகழவில்லை ...

    Read more
  • நீரின் அடிப்படை மூலம்போல் ஒளிர்கின்ற ஒளி நானே. வருணன் நானே. எங்கே எதைத் தேடி எடுக்கப் போகிறீர்கள்? வராக அ ...

    நீரின் அடிப்படை மூலம்போல் ஒளிர்கின்ற ஒளி நானே. வருணன் நானே. எங்கே எதைத் தேடி எடுக்கப் போகிறீர்கள்? வராக அவதாரமாய் மூக்கைத் தேய்த்துக் கொண்டு என்ன தேடுகிறீர்கள்? ...

    Read more
  • அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி ...

    அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி வதைக்குமோ? சிரிப்பாய் இருக்கிறது. சொத்து பத்தெல்லாம் எப்படியோ எங்கேயோ போய்ச் சேர்ந்தது. இப்போ ந ...

    Read more
  • காற்றே என் பாதையைத் தடுக்காதே. காற்று தேவனே சற்றே எனக்கு வழிவிடு. சுதந்திரமான என் நடைக்கும் செயல்களுக்கும ...

    காற்றே என் பாதையைத் தடுக்காதே. காற்று தேவனே சற்றே எனக்கு வழிவிடு. சுதந்திரமான என் நடைக்கும் செயல்களுக்கும் இடையூறு செய்யாதே.... நமஸ்தே வாயோ... ...

    Read more