Rishaban
  • அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக...அன்பான ...

    அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக...அன்பானவனாக மட்டுமே இருக்கிறேன். இவளுடைய ரசனைகளைப் புகழ்வதில்...வளர்ப்பதில் ஏதாவது அக்கறை காட்டி இருப் ...

    Read more
  • இத்தனை நாட்கள் அதை மனத்தில் வைத்திருந்து .....ச்சே.....அன்றே கண்டித்திருந்தால் கூட வருத்தம் வந்திருக்காது ...

    இத்தனை நாட்கள் அதை மனத்தில் வைத்திருந்து .....ச்சே.....அன்றே கண்டித்திருந்தால் கூட வருத்தம் வந்திருக்காது ஜானாவிற்கு. இவ்வுளவு நாட்கள் கழித்து இப்போது சொல்லிக்காட்டுகிறானே... ...

    Read more
  • தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற மனக்குறை அதிகம்தான் சரவணனுக்கு. இன்று அவனுடன் இருக்கும் போது அடிக்கடி சொல ...

    தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற மனக்குறை அதிகம்தான் சரவணனுக்கு. இன்று அவனுடன் இருக்கும் போது அடிக்கடி சொல்லிக் காட்டுவான். மனசுக்குள் வருத்தம் வரும். ஒற்றை ஆளாகிப் போன அவருக்கும் மகனை விட்டால் வேறேது ...

    Read more
  • என்னை என்ன பண்ணச் சொல்றே. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லே. மீறி சொன்னா..இப்ப பேசறதும் போயிரும்.அதனால திர ...

    என்னை என்ன பண்ணச் சொல்றே. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லே. மீறி சொன்னா..இப்ப பேசறதும் போயிரும்.அதனால திருந்தவும் போறதில்லே. ...

    Read more
  • அலமு எழுந்தாள். கடைசி நிமிடங்கள் இந்த ஊரில். இனி திரும்ப வருவாளோ.. மாட்டாளோ.. மூலஸ்தான கலசத்தைப் பார்த்தா ...

    அலமு எழுந்தாள். கடைசி நிமிடங்கள் இந்த ஊரில். இனி திரும்ப வருவாளோ.. மாட்டாளோ.. மூலஸ்தான கலசத்தைப் பார்த்தாள். மதிலை.. ஊஞ்சல் மண்டபத்தை.. வாகனங்களை.. கடைசியாய் எங்களை ...

    Read more
  • என்னங்க இது... அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு காலையிலேயே சொல்லிட்டேன். எதுக்குடீன்னாங்க.. உங ...

    என்னங்க இது... அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு காலையிலேயே சொல்லிட்டேன். எதுக்குடீன்னாங்க.. உங்க பையன் ஆசையாப் போடறார்... போட்டுக்குங்கன்னேன்."" ...

    Read more
  • அதெல்லாம் உனக்குப் புரியாது. நானும் மனுஷந்தான்... உனக்கே தெரியும். அப்படி இப்படி போகற வழக்கம் இல்லே. எதோ. ...

    அதெல்லாம் உனக்குப் புரியாது. நானும் மனுஷந்தான்... உனக்கே தெரியும். அப்படி இப்படி போகற வழக்கம் இல்லே. எதோ... இரண்டு ஒண்ணு தப்பா முடிவு எடுத்து... பணம் நஷ்டமாயிருச்சு... சரி... இப்ப ஈடு கட்டிரலாம்னு பார ...

    Read more
  • ஏனோ புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?பஸ்ஸில் இருந ...

    ஏனோ புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?பஸ்ஸில் இருந்தவர்களில், இவங்கதான் முதல் மார்க் வாங்கற அளவுக்கு அழகு! ...

    Read more
  • அப்பா, அம்மா வளர்ப்பு இப்படியில்லை. நேசம் மட்டுமே சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவள். சுலபமாய் மறந்து ...

    அப்பா, அம்மா வளர்ப்பு இப்படியில்லை. நேசம் மட்டுமே சொல்லிச் சொல்லி வளர்க்கப் பட்டவள். சுலபமாய் மறந்து விடுகிற மனசு அப்பா, அம்மாவுக்கு ...

    Read more
  • எந்தெந்த தேவைக்கு அந்தப் பணம் உங்களுக்கு உதவும்.. சொல்லுங்க...இதுக்குப் பதிலா... பிறரோட அந்தரங்கம் துழாவற ...

    எந்தெந்த தேவைக்கு அந்தப் பணம் உங்களுக்கு உதவும்.. சொல்லுங்க...இதுக்குப் பதிலா... பிறரோட அந்தரங்கம் துழாவறதை விட்டுட்டு.. உங்க எழுத்துல ஏன் மற்றதைத் தேடிப் போகக் கூடாது... ...

    Read more