View Cart “கண்ணில் தெரியுதொரு தோற்றம்” has been added to your cart.
128_ithanai-naalai-engirundhai

$7

திருமணத்தில் நம்பிக்கை இல்லாத ஹரி, மண வாழ்க்கைக்கு ஏங்கும் ரேஷ்மி, காதலை வெறுக்கிற புவனா, அதற்கு நேர்மாறான பிரதீப் – இந்த நால்வரின் வாழ்க்கையும் எப்படிப் பிணைகிறது என்று சொல்கிறது “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” எத்தனை உறுதியான மனதையும் குழப்பிவிடும் வலிமை கொண்டது மரண பயம். முடிவு கண்ணெதிரில் தெரிகையில் கொள்கைகளும் நம்பிக்கைகளும் வலுவிழந்து விடுகின்றன. இன்றைய உலகின் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்துகிற அப்படிப்பட்ட ஒரு இக்கட்டில்தான் இக்கதையின் முடிச்சு விழுகிறது. நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் மட்டுமே சதி செய்வதில்லை; சூழல்களும்தான். இந்தக் கதையில் சூழல்கள்தான் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்துகிற சூத்திரதாரிகள்.

Quantity

SKU: 99d052aed611.

Product Description

“Ithanai naalaai engirundhai?” reflects the story of 4 individuals – Hari, who does not believe in marriage, Reshma, who yearns for a married life; Bhuvana, who despises love, and Pradeep, who is just the opposite of her. This novel is about how these individuals’ lives intertwine. The fear of death has the power to confuse a strong mind. When death looms in front of your eyes, your doctrines and believes lose their strength. The plot of this story falls in an uncertain environment created by today’s world. It is not just the humans who conspire in day-to-day life, it is also the environment. It is this cunning environment that creates important twists in this story. (திருமணத்தில் நம்பிக்கை இல்லாத ஹரி, மண வாழ்க்கைக்கு ஏங்கும் ரேஷ்மி, காதலை வெறுக்கிற புவனா, அதற்கு நேர்மாறான பிரதீப் – இந்த நால்வரின் வாழ்க்கையும் எப்படிப் பிணைகிறது என்று சொல்கிறது “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” எத்தனை உறுதியான மனதையும் குழப்பிவிடும் வலிமை கொண்டது மரண பயம். முடிவு கண்ணெதிரில் தெரிகையில் கொள்கைகளும் நம்பிக்கைகளும் வலுவிழந்து விடுகின்றன. இன்றைய உலகின் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்துகிற அப்படிப்பட்ட ஒரு இக்கட்டில்தான் இக்கதையின் முடிச்சு விழுகிறது. நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் மட்டுமே சதி செய்வதில்லை; சூழல்களும்தான். இந்தக் கதையில் சூழல்கள்தான் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்துகிற சூத்திரதாரிகள்.)

Additional Information

ebookauthor

நிலா