View Cart “யாரோ இல்லை எவரும்” has been added to your cart.
275_urvalathil-kadaisi-manithan

$5

ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)ஆசிரியரின் வழக்கமான குறும்பு கொப்பளிக்கும் குறுங்கவிதைகள் மற்றும் ஹைக்கூக்களின் தொகுப்பு நூல். மற்ற அவரது கவிதை நூல்களில் காணாத சிறப்பு இதில் என்னவெனில், பல இடங்களில் இந்தத் தலைப்பை மையமிட்ட சிந்தனைகளை கவிதைத் தூறலாக அவர் தெளித்தபடியே செல்கிறார் என்பதே. பரிணாம ஊர்வலத்தில் கடைசியாக முதல் வரிசைப் பெருமையுடன் மனிதன் என்கிற முத்தாய்ப்போடு நூல் முடிவது அழகு.

Quantity

SKU: cfc115a7dd4b.

Product Description

OorvalathilKadaisiManidhan (Kavithasthiram) is a collection of short stories and haiku filled with the writer’s usual brimming mischiefs. This book stands out from other poetry books in a sense that the writer has showered his thoughts based on the subject throughout. The book ends with a beautiful finale where man emerges out as a winner in a multifaceted procession (ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்) ஆசிரியரின் வழக்கமான குறும்பு கொப்பளிக்கும் குறுங்கவிதைகள் மற்றும் ஹைக்கூக்களின் தொகுப்பு நூல். மற்ற அவரது கவிதை நூல்களில் காணாத சிறப்பு இதில் என்னவெனில், பல இடங்களில் இந்தத் தலைப்பை மையமிட்ட சிந்தனைகளை கவிதைத் தூறலாக அவர் தெளித்தபடியே செல்கிறார் என்பதே. பரிணாம ஊர்வலத்தில் கடைசியாக முதல் வரிசைப் பெருமையுடன் மனிதன் என்கிற முத்தாய்ப்போடு நூல் முடிவது அழகு.)

Additional Information

ebookauthor

எஸ். ஷங்கரநாராயணன்