உயிர் மெய்

கந்தை அழிக்கும்
னைமுகத்தோன் திருவடியை
ன்பங்கள் தந்திடும்
சனின் மூத்தோனை
றுதியாகப் பற்றினால்
றில்லை கண்டுகொண்டேன்
த்திக்கும் போற்றிடும்
டெழுதிய ஏந்தலை
யமின்றி பூஜித்தால்
ப்பிலா உயர்வளித்து
ங்கு புகழ் தந்திடுவான்…”

About The Author

2 Comments

  1. P.பாலகிருஷ்ணன்

    ஒளவைக்கு அருள் புரிந்தோன்

    அக்ரிணைக்கும் படி அளப்பான்!

    என்றும் முடிக்கலாம். நன்று.(அக்கன்னா சரியாக வரவில்லை.).

  2. DeviRajan

    உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், என்னுடைய எழுத்துக்கும் ஆதரவு கொடுத்துப் பின்னூட்டம் எழுதி வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது பாலகிருஷ்ணன் சார். மிக்க நன்றி!!!

Comments are closed.