கதை

நான் உயிருடன் இருக்கிறேன் . என்னை நிதானப் படுத்தி கடைசியாய் எனக்கு நினைவிருக்கிற சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். பெருவெளியில் கடுங்குளிரில் கடும் இருளில் கேள்விகளை விட...
Read more

சரபோஜிபுரத்தில் இருந்து மிலிட்டரி கேம்பிற்குக் குடிதண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை சமூக விரோதிகள் உடைத்துத் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் பத்து நாட்களுக்...
Read more

திடீரென்று அவன் ராசாத்தி பக்கத்தில் வந்து நின்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான். “ஏய் எம்பிள்ளைய சிப்பாய் மாதிரி வளக்கணும், வளப்பியா?” என்று கேட்டான்.எல்லாருக்குமே ஆ...
Read more

துரைக்கண்ணு கிருஷ்ணமூர்த்தியோடு கமிஷ்னர் அலுவலகம் சென்றார். அது வெறிச்சோடிக் கிடந்தது. கமிஷ்னர் கலெக்டரைப் பார்க்கப் போய் இருக்கிறார், என்றார்கள். என்ன செய்யலாம் என்ற...
Read more

உள்ளே போய் முதல் காரியமாகக் குழந்தையைப் பார்த்தான். நல்ல தேக்குக் கட்டையாட்டம் பளபளப்பாய்க் கிடந்தது. மனம் குதூகலித்தது. அள்ளித் தூக்கப்போனபோது அம்மா “ஏல பாத்து கோளாறாத்...
Read more

அந்த வெள்ளிக்கிழமை.மைதானம். சூரியன் இன்னும் உதயமாகவில்லை. மெல்லிய வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த அத்தனை அத்தனை மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஆரவாரம் குற...
Read more

இங்லீஷ்லயெல்லாம் பேசற?“பின்னே? மெட்ராஸ்க்கு வந்து ரெண்டு வருசம் ஆச்சில்ல, இங்லீஸல்லாம் கத்துக்கினேன். அப்பப்ப இங்லீஸ்ல ஸ்பீச் வுட்டேன்னா, ரெண்டு ரூவாக் குடுக்கறவங...
Read more

“பரஞ்சோதி சொல்வது உண்மைதான். அப்படி ஒரு சாதனம் இருக்கிறது. இதைத் தலைவரோ நாமோ தனியாகத் திறக்க முடியாது. அவர் நம்பர் எனக்குத் தெரியாது. என் நம்பர் அவருக்குத் தெரியாது. இருவ...
Read more

யானையின் உடல் நடுங்குவதை சையது கண்டான். பிளிறியபடி அது திரும்பியது. சையது உடல் துடிக்கத் திரும்பியபடி மரத்தில் பாய்ந்து ஏற யத்தனித்த கணம் யானையின் கண்கள் அவன் கண்களில் பட...
Read more

நேற்று, மன்னரின் பிணத்தைப் பங்கு போட்டுக் கொண்டு விழுங்கின முதலைகளில் மூன்று, food poinsoningகில் காலமாகிவிட்டன என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம். வீரமரணம் அடைந்...
Read more