பூஞ்சிட்டு

கமிஷனர் தமிழ் இலக்கியம் கற்றவர். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்னும் வள்ளுவர் வாக்கு அவர் மனத்தில் பளிச்சிட்டது. அவருடைய முயற்சிகளை அமைச்சரின் விதி வென்று வருகிறதா? திடீரென்று...
Read more

! சங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் கவனிக்கத் தவறி விட்டோம்! இப்போதே குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரிக்குப் போதுமான பாதுகாப்புத் தருகிற...
Read more

பாரதத்தின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள். சின்னஞ்சிறுவரிடம் பேரன்பு கொண்ட நேரு மாமா, தம் பிறந்த நாளை, குழந்தைகள் நாளாகக் கொண்டாடக் கோரினார். இந்தியா முழுவதும...
Read more

தேனீ மைக்ரோ பிலிமைத் தன்னிடம் கொடுத்ததை, நாட்டு விரோதக் கூட்டத்தார் பார்த்து விட்டனர். அதனால் அவர்கள் தன்னைப் பின்பற்றி வந்து பிடிக்க முயலலாம். ஒருவேளை தான் பிடிபட்டா...
Read more

“சேரனின் நாயைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது மாலை ஆகிவிட்டது. நாங்கள் போனால் நாய்களைப் பிடித்து வைக்கும் இடத்திலிருந்து மீட்க முடியாமல் போகலாம். மறுநாள் காலை வரச...
Read more

நாய் ஆட்டோவுக்குப் பின்னே ஓடிவந்தது. ஆட்டோ பேருந்து நிலையத்திலிருந்து சாலைக்கு வந்த பிறகும் ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஓடி வந்தது” என்ற சேரன், அந்தக் காட்சியை மனத்திலே...
Read more

சேரன் நின்றான். மருந்துக் கடையின் படிகளில் ஏறினான். மேசைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவரிடம், “சார்! ஒரு போன் பண்ணிக்கலாமுங்களா? கொஞ்சம் அர்ஜெண்ட்”...
Read more

சேரன் நம்பிக்கையோடு கண்களைத் துடைத்துக் கொண்டான். எதிரே பார்த்தான். எருமைமாடு எடுத்துப் போட்ட ரெண்டு ரூபாயும் சில்லறையும். அவற்றை எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்...
Read more

ஹனிமேன், இன்னொருவனுடன் உடனே காரில் ஏறி, அதை ராக்கெட்டாக்கினான். பதினைந்தாவது நிமிடம் பேருந்து நிலையத்தை அடைந்தான். தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித்தான். அங்கே சேரன...
Read more

சேரன் கைநிறைய அந்தக் காசுகளை வாங்கினான். அவன் பாடத்தில் படித்த பாரியைக் காட்டிலும் பாப்பா சிறந்த வள்ளலாக, அதிகமானைக் காட்டிலும் அந்த அம்மாள் பெரிய வள்ளலாக அவன் மனம் ந...
Read more